வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இங்கு ஒரு கும்பல் கடந்த இரண்டு நாட்களாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளை டாஸ்மாக் தீர்ப்புக்கு பிறகு கண்டபடி பேசிக் கொண்டு இருப்பது இவருக்குத் தெரியாதா அல்லது தெரியாதது போல் நடிக்கிறாரா?
தமிழகத்தின் கேவலமான அரசியல்வியாதி இந்த கிருஷ்ணசாமி...
குஜராத் இல அந்த சட்டம் ஜனாதிபதி ஆல் ஏற்றுக் கொள்ள பட்டு நடை முறை படுத்த பட்டது. இந்திய அரசமைப்பின் படி concurrent list இல் இருக்கும் ஒரு விஷயத்தில் சட்டம் இயற்றினா அது மத்திய சட்டம் ஐ எதேனும் ஒரு சரத்தில் மீறினால் இல்லாவிட்டாலும் ஜனாதிபதி இடம் அனுமதி பெற வேண்டும். சமச்சீர் boys க்கு இது தெரிய வாய்ப்பில்லை
இவர்தான் நேர்மையான அரசியல்வாதி...டாக்டர் டாக்டர்தான்...
பாவம்... எடப்பாடியின் துதிப்பாடி ....
நமக்கு எதுக்கு சார் இதெல்லாம் எப்பவுமே ரெடிமேட் ஸ்டிக்கர் ரெடியா இருக்கு. பணம் யாராவது செலவு செய்து ஏதாவது செலவு செய்தால் நாம் ஸ்டிக்கர் ஒட்டி கொள்ள வேண்டும் அது தான் நல்ல பிள்ளைக்கு அழகு. இப்படி தான் நேற்று கூட ஏதோ புதுப்பிக்கப்பட்ட இரயில் நிலையம் திறப்பு விழா அங்கே தமிழக முதல்வரை புகழ்ந்து பேசி ஸ்டிக்கர் ஒட்டி கொள்ள வில்லையா.
செல்லாக் காசு, உலகில் உண்டோ...
கிருஷ்ணசாமி ஒரு....
இவர் எல்லாம் ஒரு செல்லாக்காசு. தமிழ்நாட்டுக்கு கிடைத்த சாபக்கேடு இந்த ஆள். இவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட வேண்டிய அவசியமே இல்ல...
நமக்கு சாதகமா பேசினால் யாவரும் நல்லவரே?? இல்லையா?? இங்கே இவ்வளவே பேசும் கிஸ்சன்னசாமி அப்படியே இதனை குசராத்துல பேசுவாரா?? அங்கே மட்டும் எப்படி?? அதிகாரம் மாநில அரசுக்கு??