வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்த மாதிரி தீர்ப்பு சொல்லி சமுதாயம் கெட்டு போச்சி போடா நீங்களும் உச்ச நீதி மன்றமும்
இதை விட கேவலம் வேறு ஒன்றும் இல்லை.
நீதி கிடைக்குமா கிடைக்காதா ?
தண்டனை பெற்ற பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு உதவ சட்டத்தை மீறி அன்னிய நாடுகளில் நிதி வசூல் செய்துள்ளாராம். ஆக எதிர்கால பயங்கரவாதிகளுக்கும் ஊக்கமளிக்கும் வேலையை மறைமுகமாக செய்துள்ளார். எல்லாம் திமுக கொடுக்கும் தைரியம்.
தண்டனை பெற்றவுடன் ரம்ஜானுக்கு பிறகு சரணடைய ஒப்புக் கொண்டார். பல ரம்ஜான் கழிந்த பின்பும் சரணடையவில்லை. குற்றவாளிக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பது நியாயமற்றது.
உச்சநீதி மன்ற வேலை அரசியல்வாதிகள் தண்டனையை நிறுத்தி வைப்பது மட்டும்தானோ.
உச்ச நீதிமன்றத்தின் வேலை அரசியல்வாதிகளின் தண்டனைய நிறுத்தி வைப்பது மட்டுமல்ல, மேற்கொண்டு விசாரணையை நிறுத்தி வைப்பது, பிரதிவாதிகளிடம் கருத்து கேட்பது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாட்சிகளை கலைக்க ஏதுவாக அவகாசம் அளித்து வழக்கை தள்ளி வைப்பது, முக்கியமாக ஜாமீன் கொடுப்பது, கொடுத்து விட்டு நாங்கள் தவறு செய்து விட்டோம் என்று சப்பைக்கட்டுவது....இதுவெல்லாம் இப்பொழுது நீதிமன்றங்களின் முக்கிய பணியாகிவிட்டது.....!!!
நமக்கு எதிரிகள் வெளியே மட்டும் இல்லை. உள்ளுக்குள்ளேயே அதுவும் அதிகாரபீடங்களில். உடனிருந்தே கொல்லும் கேன்சர்.
இதே தீர்ப்பு. ஒரு. சாமானியனுக்கு கிடைக்குமா
உச்ச நீதிமன்றமா? இதேச,சமூக,மற்றும் ஹிந்து விரோதிகளின் தீர்ப்பு விஷயத்தில் உச்ச நீதி மன்றத்தின் செயல்பாடுகள் மிகவும் அபத்தானவைகளாக உள்ளன.
ஏன் பாடருக்கு போக போகிறார்ரா.