வாசகர்கள் கருத்துகள் ( 18 )
அறுபது படை வீடுகளுக்கு தலைகீழா நடந்து காவடி எடுத்தாலும் பாஜாக்காக்கு மொட்டை தான்
அடுத்து சூர சம்ஹாரம். ஆம் dmk எனும் சூரர்கள் சம்ஹாரம்.
இது முருகனுக்கு தெரியுமோ? ஹிந்தியிலே அஜென்டாவை அனுப்பினா தமிழ்கடவுளுக்கு தெரியுமா
அனைத்தும் அறிந்தவன் முருக கடவுள்
கடைசி வரை இவர்கள் பொருளாதார வளர்ச்சி பற்றி பேச மாட்டார்கள் .. இதனால் தான் அயோத்தியில் பிஜேபி படு தோல்வி அடைய செய்தார் . இப்போது தமிழ் கடவுளை ஏமாற்ற பார்க்கிறார்கள் . அவருக்கு தெரியும் இவர்களின் அரசியல் முருக பக்தி . அவருடைய வேலாலே இந்த போலி இந்து அரசியல் வாதிகளை ஓட விடுவார்.
திருட்டு திமுகவை சொல்றீங்களா ரமேஷு
முருகன் மாநாட்டிற்கு வந்திருந்த மக்களை ஏதோ செய்கிறார்கள்... என்ன தான் செய்கிறார்கள் என்று பார்க்கலாம் என்ற எண்ணம் தான் அவர்களிடத்தில் மேலோங்கியிருந்திருக்கும்... ஆனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களும் மேடையில் வீற்றிருந்த சிலரும் தான் இந்த மாநாட்டை அரசியலுக்கு ஆதாயமாக்க முற்பட்டனர்... அவர்களது உள்மனமே அதை ஒப்புக் கொள்ளும்... 2026 தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் முருகன் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள் அடையப்போகும் அதிர்ச்சி அளப்பரியது... இத்தனை செய்துமா நாம் தேர்தலில் தோற்றோம் என எண்ணி எண்ணியே வேதனை படப் போகிறார்கள்... எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த மக்கள் 2026 தேர்தலில் அவரவர்கள் விருப்பப்படி தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஓட்டளிப்பர்... ஆன்மீக மாநாட்டின் மூலம் ஆதாயம் தேட முற்பட்ட சங்கிகளுக்கு மாத்திரமே ஏமாற்றம்... அது ஒரு சிறு கூட்டம்... அவ்வளவே...
ஓவியரே .....படித்தோம்..........சிரித்தோம்.....
கடவுள் மறுப்பாளர்கள் முருகன் மாநாடு நடத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது இதற்கு பதில் இருக்கிறதா? இந்து ஒற்றுமை துவங்கி விட்டதின் அறிகுறியே.... திமுக பழனிக்கு பால்காவடி எடுத்தாலும் எடுக்கும் பொறுத்திருந்து பார்க்கவும்
ஓகே ஓவியரே...உங்கள் இதயம் பத்திரம்...உங்க டயலாக் தான்...
ஆக மொத்தத்துல முருகன் மாநாடு தான் நீங்க நம்பிக்கிட்டு இருக்கிறது... அப்படித் தானே... 2026 தேர்தல்ல எல்லா தொகுதியிலயும் புட்டுக்கிருச்சு ஏன் முருகா அப்படின்னு நீங்க அந்த முருகப் பெருமான்கிட்ட முறையிட்டா அவர் என்ன பதில் சொல்லுவார் தெரியுமா... பக்தி மாநாடு நடத்துவீங்கன்னு பார்த்தா அரசியல் மாநாடா டா நடத்துறீங்க... அதனால இதுவும் என்னுடைய திருவிளையாடல்களில் ஒன்று... ஓடிப் போயிருங்க அப்படின்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகி போயிக்கிட்டே இருப்பாரு...
நிச்சியம் முருக பெருமான் தமிழக மக்களை காப்பார்....ஆன்மீக ஆட்சி அமையும், போலி திருட்டு மாடல் ஒழியும்.
அடுத்த நாடகம் தயாராகி விட்டது!
இந்துக்கள் காசுக்கு ஓட்டு போடாமல் இருந்தால் போதும்
எங்கே என்ன காவடி எடுத்தாலும் தமிழ் இந்துக்கள் ஓட்டு திமுக கூட்டணிக்குத்தான்! முதலில் கூட்டணியை பலப்படுத்துங்கள்! பிறகு முருகனுக்கும் சட்டசபைக்கும் காவடி எடுக்கலாம்!