வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மாநில சுயாட்சி வந்தால் அடுத்த லெவலுக்கு தானே புல்லுக்கும் ஆங்கே பொசியும்.
படம் அருமை.... வாழ்த்துக்கள் தினமலர்....
[மாநில சுயாட்சியை பிறகு பேசலாம் உள்ளாட்சிகளுக்கு சுதந்திரம் கொடுங்க முதல்வருக்கு காட்டமான கடிதம்] ...... பலுசிஸ்தானை சரியா நடத்தாமே காஷ்மீர் எங்களுக்கு வேணும்ன்னு பாகிஸ்தான் கேக்குற மாதிரியே இருக்குதே .... துக்ளக்கார் பாகிஸ்தானின் வழியில் செல்கிறாரா ????
நீங்கள் மாதீமுக்கவில் இருப்பதை விடும் தனித்து போட்டி இடும் கண்டிப்பாக வெல்வீர்கள் கிருஷ்ண சாமி அய்யா உண்மையை உரக்க உரைக்க கூறினீர்கள் தலை வணங்குகின்றேன், ஆனா நீங்க இருக்க வேண்டிய இடம் அண்ணாமலையிடம்
அதுக்கு ஏன் இந்த அழகான படம் வேற படம் கெடைக்கவில்லையா,
சட்டியில் இருந்தால் தான்
மிசாவில் மிதி வாங்கும் படம் இருக்கு அதை போடச் சொல்லுவமா
மாநில சுயாட்சி உளுத்துப்போன கான்சப்ட். உள்ளாட்சியில் ஒரு மரம் வெட்டக்கூட கலெக்டர் பர்மிஷன் வேண்டுமாம். தாசில்தார் டம்மியா ? ஒட்டு மொத்த ஊழலை யாருக்கும் தெரியாமல் செய்வதுதான் திராவிட மாடல் அரசாங்கம். கடவுளே இவர்களை வீட்டிற்கு அனுப்புவார்.
Super