வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எவ்வளவு மகத்தான உண்மை இது படிப்பு முக்கியம் தான் படிப்பு மட்டுமே முக்கியம் இல்லை
GOOD
இந்த தற்கொலை இங்கு நடந்திருந்தால் ஜேஇஇ தேர்வை ரத்து செய்யணும்னு ஒரு தற்குறி கூட்டம் கிளம்பியிருக்கும்.
கௌதம் அதானியின் கருத்து மிக, மிக அருமை !
ஆர்டரை கேன்சல் பண்ணினதை இன்னும் நெனச்சு வருத்தப்படுறாரே ??
அட பப்பு கூட அப்படித்தாங்க! குழந்தைகளை மன அழுத்தத்திற்கு உருவாக்க கூடாது பெற்றோர்கள்! எங்கள் தலைமுறையில் நான் பிகாம் படிக்கிறேன் என்று நினைத்து இருந்தார் என் தந்தை! நான் Chemistry Lab இல் சில பொருட்களை தெரியாமல் உடைத்து அதற்கான தண்டனையாக பணம் கட்ட நேரும்வரை!
என்னது ... தத்துபித்துவம்லாம் பேச மாட்டாரே நம் கம்பெனி ஸ்பான்ஸர்...??? ம்ம்ம்ம் ஏதோ இருக்குமோ...???
உங்க மானங்கெட்ட திராவிட மாடல் களவானிங்க மாதிரி அரியலூர் அனிதா தற்கொலையை வைத்து கேவலமான அரசியல் செய்யாமல் ஏதோ அவரால் முடிந்த ஆறுதல் சொல்லியிருக்கிறார் . எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்க முரசொலி மூளையுள்ள உங்களால் மட்டுமே முடியும்