வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஊழல்வாதிகள் அமைச்சர்களாக உள்ளனர். பணம் கொட்டுது. திறமையான வக்கீல்கள் பலர் உள்ளர். நீதிமன்றமும் ஆதரவாக உள்ளது. ஆண்டவன் தண்டனையை எதிர்பார்ப்போம்.
முன்பு போல் ஒரு அரசாங்கத்தை எளிதாக கலைக்க முடியாது. மேலும் இவர்களுக்கு உச்ச நீதிமன்றம் சப்போர்ட் செய்வதால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியாது
அரசால் தோழர்கள் மத்தியில் தோழமையுடன் கை கோற்கும் மாவோயிஸ்ட்கள். திராவிட கட்சியின் தோழமயினர் எப்படி அவர்களை கண்டிக்க முடியும் அவர்கள் ஒன்றிய அரசை நோக்கித்தான் அவர்கள் செயல்கள் இருக்கும். ஏன் தடுக்க வேண்டும்
மாவோயிஸ்டுகள் தேசபற்றுக்கு எதிரானவர்கள் ஆயிற்றே.. தமிழ்நாட்டிலும், மத்திய அரசையே "ஒன்றிய அரசு" என்று தேசப்பற்று இல்லாமல் பிரித்து கூறும், கட்சிகளின் ஆட்சிதான் நடக்கிறது.. இருந்தும்.... எப்படி... என்னமோ நடக்குது ......ஒண்ணுமே புரியலே ....
மணிப்பூர் மேட்டருக்கு மட்டுமே போராட்டம் நடத்த அனுமதியுண்டு. ஆனா வேங்கைவயல், அண்ணா பல்கலைக் கழகக் கொடுமைகளுக்கு எதிராக? மூச்? விடியலார்..
யாரும் குறை சொல்ல முடியாத முதல்வர் எதற்கு இருக்காரு? போலீஸ் DEPT எதற்கு IRUKKU
இவிங்க வெறும் எச்சரிக்கை மட்டும் உடுவாங்க. அசம்பாவிதம் நடக்கலேன்பா சைலண்ட்டா போயிடுவாங்க. ஏதாவது நடந்துச்சுன்னா நாங்க அப்பவே மாநில உளவுத்துறையை எச்சரிச்சோம்னு அடிச்சு உடுவாங்க.
இப்படி வேறு சொல்ல ஆரம்பித்து விட்டார்களா..... இனி மாணவிக்கு..... பெண்களுக்கு நீதி வேண்டும் என்று போராடும் ஆட்களை எல்லாம் இப்படி தான் சொல்ல ஆரம்பிக்கும் திருட்டு மாடல் கட்சி.
திராவிட மாடல் என்பதே மாவோயிஸ்டுகள் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தானே. ஆதலால் மாவோயிஸ்டுகளால் திமுக அரசுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
வந்துட்டாங்க மத்திய உளவுத்துறை அதிகாரிங்க. இங்கே குற்றம் நடக்கும் போது என்ன பண்ணிக்கிடிருந்தீங்க? அரன் நக்சல்ஸ் போய் நகர்ப்ப்ய்ற மாவோயிஸ்ட் வந்துட்டாங்கன்னு அறிக்கை வேற