வாசகர்கள் கருத்துகள் ( 48 )
இந்து நாடான இந்தியாவின் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல வக்கில்லாதவர்கள், கிறிஸ்துமாசுக்கு வாழ்த்து சொல்லி கேக் சாப்பிடுவது, ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்லி கஞ்சி குடிப்பது தான் ஒரு முதலமைச்சருக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் மதசார்பின்மையா ???என்ன முதலமைச்சரோ, என்ன அமைச்சர்களோ தெரியவில்லை. ஆட்சி செய்ய தெரியாதவர்கள்..... இதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை........
இவரெல்லாம் நம் தமிழகத்தின் மற்றும் நம் நாட்டின் சாபக்கேடு. இந்த லட்சணத்தில் அமைச்சர் வேற? எல்லாம் தலையெழுத்து.
திமுக கட்சியினர் இனிமேல் கருப்பு, சிகப்பு கரையுடன் உள்ள வேஷ்டியை கட்டக்கூடாது. அதுவும் ஒரு அடையாளம்தான்.
என்னது ???? அப்போ இனி குல்லா, சிலுவை இதுக்கெல்லாமும் அனுமதி இல்லீங்களா ????
உங்களுடைய சிகப்பு கருப்பு கொடி, சூரியன் சின்னம் இது எல்லாம் தான் பிற்போக்கு அடையாளங்கள்
அடிப்படை வசதிகள் என்பது அரசுப் பள்ளிகளில் அறவே இல்லை. அது குறித்து திமுக அரசு ஒருபோதும் கவலைப்படவில்லை. ஆனால் பெரும்பான்மை மதத்தினர் மத அடையாளம் மட்டுமே திமுகவின் கண்ணுக்கு பளிச் என்று தெரிகிறது. திராவிட கருத்தியல் என்பதே திக, திமுக ஆகிய கட்சிகளுக்கும், இந்து சமய ஒழிப்பு மட்டுமே. எனவேதான் பிற சமய விழாக்களுக்கு வாழ்த்து கூறும் திமுக அரசு, பெரும்பான்மை மக்களின் சமய விழாக்களுக்கு ஒருபோதும் வாழ்த்து கூறுவதில்லை. இதனை, தேர்தலின் போது மக்கள் தமது நினைவில் வைத்துக் கொண்டாலே நிலைமை திருந்தி விடும்.
பர்தா அணிந்து பள்ளியில் வருவதற்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி எதிர்ப்பு. என தலைப்பு போடுங்க
மற்ற மதத்தவர்கள் எல்லாம் தங்கள் மத அடையாளங்களை விடுவதில்லை. ஆனால் ஹிந்துக்கள் தங்கள் மத அடையாளங்களை விடும்படி கூறுவது, அவர்களை மத மாற்றம் செய்வதற்கும் அதற்கு பின்னால் உள்ள வோட்டு பிச்சை வாக்கு வங்கிக்கும் தான்.
இப்போது முருகனை பற்றியும் இந்து மதத்தை பற்றியும் தவறாக சமநிலை என்ற போர்வையில் பேசும் திமுக தலைகள் தேர்தல் நேரத்தில் இதை விட உறக்க மக்களிடம் கூற வேண்டும். இதை தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மைபடுத்தி ஓட்டு கேட்க வேண்டும்.
அப்ப பர்தா...