வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஐயா முருகன் நீங்கள் கூட வேல், யாத்திரை போனீர்கள் என்ன ஆனது ? பொய் ஜே பி யை மக்கள் துரத்தி விட்டார்கள், இப்படி ஜோசியம் சொல்லிக்கொண்டு , கனா கண்டு உளறுவதை விட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய பாருங்கள், தமிழக மக்களை வாடா இந்தியர்கள் கேவலமாக ஒரிசா பூரி ஜெகந்நாதர் கோயில் கருவூல சாவியை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள் என்று பேசவில்லையா ? நீங்கள் அதற்க்கு ஏதாவது பதில் சொல்லனுமா இல்லையா ? ஏன் சொல்லவில்லை ? ஐயா திருடர்கள் என்று சொன்னாலும் பதவி மோகம் எதுவும் பேச விடவில்லை இல்லையா ? கொஞ்ச காலம் வாழ்ந்தாலும் சிங்கம் போல வாழனும் எப்படி எந்நாளும் வாழக்கூடாது.
ஐயா முருகன் நீங்கள் கூட வேல், யாத்திரை போனீர்கள் என்ன ஆனது ? பொய் ஜே பி யை மக்கள் துரத்தி விட்டார்கள், இப்படி ஜோசியம் சொல்லிக்கொண்டு , கனா கண்டு உளறுவதை விட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய பாருங்கள், தமிழக மக்களை வாடா இந்தியர்கள் கேவலமாக ஒரிசா பூரி ஜெகந்நாதர் கோயில் கருவூல சாவியை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள் என்று பேசவில்லையா ? நீங்கள் அதற்க்கு ஏதாவது பதில் சொல்லனுமா இல்லையா ? ஏன் சொல்லவில்லை ? ஐயா திருடர்கள் என்று சொன்னாலும் பதவி மோகம் எதுவும் பேச விடவில்லை இல்லையா ? கொஞ்ச காலம் வாழ்ந்தாலும் சிங்கம் போல வாழனும்
அமித்ஷா பெரிய அரசியல் வித்தகர்தான். ஆனால் கேட்பார் பேச்சை கேட்டு அவசரப்பட்டு அண்ணாமலையை நீக்கிவிட்டார். முருகன், தமிழிசை, வானதி மற்றும் சிலருக்கு அண்ணாமலைக்கு சேரும் கூட்டத்தை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு அண்ணாமலையை நீக்க வேண்டும். அதற்கு துருப்பு சீட்டு எடப்பாடி. கூட்டணி வஸ்த்திரதை ஏவி அமித்ஷாவை சம்மதிக்க வைத்து அண்ணாமலையை இறக்கி விட்டார்கள். கண்ணியமான நிலையில் இருந்த தமிழக பாஜகவை எடப்பாடியிடம் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளியவர்களில் முருகனும் ஒருவர்.
ஈசன் ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. இந்த முருகன் என்பவர் சுத்த வேஸ்ட். மத்திய அமைச்சர் என்று கூறுவதற்கு தகுதி இல்லாத மனிதன். வானதி தமிழிசை முருகன் போன்றோரால் தான் அண்ணாமலை விலகினார். அண்ணாமலை இருந்தது வரையில் எவ்வளவோ வைப்ரேஷன் ஆக இருந்த கட்சி அது. இன்று ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது.
நீ எப்போது பாஜகவில் இருந்து வெளியேறப்போகிறாய் எல்.முருகன்?
சென்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கூட இப்படித்தான் பீலா விட்டீர்கள்... அன்றைய தினம் மீடியாக்கள் ஆவலோடு செய்தி சேகரிக்க சென்ற போது அது புஸ்வானம் என தெரிந்தது. நீர் சொன்னது ஏதாவது ஒன்னாவது நடந்திருக்கா முருகா.. உமக்கு ஏன் இந்த வீண் வேலை... இதுல சிவனேன்னு இருக்குற கடவுள் முருகப் பெருமானை வேற சப்போர்ட்டுக்கு இழுத்துக்கிட்டு... பாவம் அவரே... பிஜேபிகாரனோட தொல்லை தாங்காம பயங்கர கடுப்புல இருக்காரு... அவர ஏன் தேவையில்லாம டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு...
அங்கே திமுக கூட்டணி பிசிக்கிட்டு போகுது.....
எல் முருகன் என்னவெல்லாம் சொல்லுவார் பாஜக இந்தியாவை விட்டு வெளியேறும்னு கூட சொல்லுவார் அவர் ஒரு