வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்த உதயநிதி தன்னுடைய அப்பாவுக்கே செக் வைக்கிறார்.
சினிமா காரனையும் உதவாக்கரை ஆட்களையும் தமிழகம் புறக்கணித்தால், உண்மையில் தமிழகம் எல்லா துறைகளிலும் முதல் இடம் பிடிக்கும்.. ஆனால் நம்ம ஆட்கள் குவார்ட்டர் பாட்டிலுக்கும், ஒரு பிரியாணி பாக்கெட்க்கும், 200 ரூபாயை வாங்கிகிட்டு வாக்கு அளித்தால் நம்மை எவரும் காக்க முடியாது..
குடும்ப ஆட்சி போதுமடா சாமி கும்பிடு போட்டனர் இலங்கை மக்கள் ராஜபக்சே மகன் படுதோல்விஎன்ன டாஸ்மாக்கினாட்டு மக்களே ஒரு சிறிய தேசம் இலங்கை அவங்களுக்கு புத்தி வந்துடுச்சு அதே டாஸ்மாக்கினாடு அது இது என்று டப்பா கொட்டுகின்றார்கள் அதுக்கு அறிவே வராதா என்ன எழுமின் விழிமின் புறப்படுமின்
பதவிக்கும் அதிகாரத்துக்கும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்கிற 21ம் பக்க மதிப்பீடு மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டுள்ளது.
பதவி பணம் என்று வரும் பொழுது கொள்கை தன்மானம் எல்லாம் காற்றில் பறந்து விடுகிறது யார் காலிலும் விழ தயாராகி விடுகிறார்கள் இது தான் திராவிடம்
ETHANAI KAALAMDHAAN EEMAATRUVAAR.INDHA URUTTU THODANGI ORU VARUDAM AAGIRADHU NAATHAM PIDITHA KANJA TASMAC VIDIYAA NAATIL.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வயதாகிவிட்டதா? அரசு நிர்வாகத்தில் சிறப்பாக இல்லையா?ஙஉடல் நலம் இல்லையா?? இனி தி.மு.க ஆட்சிக்கு வரமுடியாது என்பதாலா?.... உதயநிதி துணை முதல்வர் ஆனால் தமிழ் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்றா?? ஒண்ணும் புரியலெயே...
கடைசி கேள்வி தவிர மற்ற எல்லாத்துக்கும் ஆமாம் என்பது தான் பதில் .
பாலாறும் தேனாறும் ஏன் எதற்கு ஓடவேண்டும் ? ரேஸ்கார் ஓடினா போதும்.
எல்லாம் பதவி சுகத்திற்காக போட்டி போட்டு கொண்டு ஆதரிக்கன்றனர் வருங்காலத்திற்காக.
இந்த அல்லக்கைகள் போட்டி போட்டு ஆதரிக்கவில்லை என்றால் நாளைக்கு அவர்களுக்கு ஆப்பு தானே. இந்த கொத்தடிமை கூட்டங்கள் எப்பொழுதுதான் திருந்தமோ ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.
கொத்தடிமைகள் திருந்த வாய்ப்பு இல்லை. வாக்காளர்கள்தான் திருந்த வேண்டும்