வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அவமானச் சின்னமாக அறிவிக்கலாம்.
இந்திய திருநாடு இரண்டாக உடையவும், பல்லாயிரம் வருடங்களாக சனாதன ஹிந்து தேசமாக இருந்தும்,மதசார்பற்ற என்ற முகமற்ற அடையாளம் பெறவும் முக்கிய காரணமாக இருந்து ,பலமற்ற பிரதமராக வலம் வந்த நேரு என்கிற மனிதர் வாழ்ந்த இல்லம் அது சர்தார் படேல் நாட்டை நிர்வகிக்க பூகோள ரீதியாக பிரித்ததை அடம் பிடித்து மொழிவாரி மாநிலங்களாக இந்தியாவை பிரித்த எதேச்சாதிகாரி இந்த நேரு. மொழி வாரி பிரிப்பால் இன்று வரை அடிப்படைவாத,சுயநலவாதிகளாக இந்திய அரசியல் வாதிகள் இருப்லதும், மக்களுக்கு தேச பக்தி குறைந்து போகவும் இந்த பொய்மனிதன் நேருவே காரணம். வீட்டை வாங்கும் நபர் உஷார்.
முஸ்லீம்களை திருப்திப்படுத்த தேசத்தந்தை எனப் பட்டம் சூட்டப்பட்டவர் காந்தி என்கிற பிரிட்டீஷ் ஏவலாளியின் ஆதரவால் நேரு என்கிற சுயநல பணக்காரர், நாட்டை ஆண்டது இந்தியாவின் தலைவிதி , இந்திய நாட்டை பூகோள ரீதியாக பிரித்த சர்தார் வல்லபாய் படேலை எதிர்த்து அடிப்படைவாதமான மொழிவாரி மாகாணங்களாக எந்த நாட்டிலும் இப்படி இல்லை இவர் பிடிவாதமாக பிரித்து ஆண்டதனால் தான் தேசபக்தியை கீழே தள்ளி, மொழி இனம் போன்றவற்றை முன்னிறுத்தி மக்களை பகடைக்காயாக உருட்டி வைத்தது காங்கிரஸ் கட்சி. மொழி வாரியாக பிரித்ததால் இந்தியா மொழிவாரி தீவுகளாக மாறி தேச நலன் குழி தோண்டி புதைக்கப்பட்டது. மாநிலங்களுக்குள் சண்டை, பாகுபாடு இவற்றை மொழித்தீ பெரிதாக்கியது.. இவ்வளவு நல்ல காரியம் செஞ்சவன் வாழ்ந்த வீடட்டை வாங்கியவன்....கதி அதோ கதி தான்......
இந்த பங்களாவுடைய சரித்திர முக்கியத்துவத்தை கருதி மத்திய அரசு இதை எடுத்துக்கொள்வது சா ல சிறந்தது.
kaasu irukkaa?!
என்ன சரித்திர முக்கியத்துவம்?