வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஒரு புதிய முயற்சி அல்லது தொடக்கத்தின் போது, சிறு தவறுகள் இருந்தால் சரி செய்ய வேண்டியதுதான். பஸ் இல்லாத கிராமங்களுக்கு பஸ் விட்டதற்கு முதலில் பாராட்டுவோம். இயந்திர கோளாறு மற்றும் பேருந்து பழுது போன்றவைகள் எளிதில் சரிசெய்யக்கூடியவைகலே, எனவே குறைகூறுவதையோ அல்லது நாகரீகமற்ற வகையில் கருத்து கூறுவைதை தவிர்ப்பது நல்லது.
ஏதாவது அசம்பாவிதம் நடந்து உயிர் பலி ஏற்பட்டு இருந்தால் உங்கள் கருத்து என்னவாக இருக்கும்?
இப்ப டயர் வாங்க ஒரு ஆயிரம் கோடிக்கு டெண்டர் விட்டு, அதில் 999 கோடியை ஆட்டைபோடுவார்கள். இது தேவையா நமக்கு?
சரி சொல்லிட்டீங்க இல்ல, இப்ப டயர் வாங்க ஒரு ஆயிரம் கோடிக்கு டெண்டர் விடுவாங்க. ஆனால் டயர் வாங்க மாட்டாங்க. எல்லா பணத்தையும் ஆட்டை போட்டுடுவாங்க.
வழித்தடம் புதுசு.... டயரு பழசு...இனிமே இரும்புல தான் டயரு.....எப்படி எங்க அறிவு....
2 திருட்டு திராவிட ஆட்சிகளில் தமிழகத்திலிருந்துதான் பழைய இரும்புக்கு பேரிச்சம்பழம் வியாபாரம் தோன்றியது
வண்டியில் கியர் சரியாக விழுவது இல்லை... பராமரிப்பு என்பது கிடையாது, ஒரே வண்டியை பலர் இயக்குவதால் என்ன பிரச்சினை என்பதே பழுது பார்ப்பவருக்கு சவாலாக உள்ளது. மலையை முழுங்கி சுக்கு கசாயம் குடிப்பவர்களுக்கு பெயர் தத்தியா? பொருத்தமா இல்லையே நண்பா.
ஆட்சியில் டயரு டமாலு மக்கள் உயிர் பனாலு
காயிலாங்கடை வண்டி இப்படித்தான் இருக்கும் பழைய துருப்பிடித்த இரும்புக்கு பேரிச்சம்பழம் பேரிச்சம்பழம் குடும்பத்துடன் இந்த வண்டியில் பயணம் செய்ய வைக்க வேண்டும்
ஏர் கொஞ்சம் கூட அடிச்சிருப்பாங்க .... பஸ் விட்டா செய்தியல்ல... டயர் வெடிச்சா செய்தி...என்று இருப்பபவர்களுக்கு ....மெல்ல அவல் .... அவ்வளவு தான் ...
தத்திகள் நடத்தும் அரசு போக்குவரத்து. இப்பிடித்தான் இருக்கும்.