வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பல பெரியவர்கள் பல மணி நேரம் விளக்கி சொல்ல வேண்டியதை சுருக்கமாக சொல்லி விட்டார் ஆளுநர் ரவி அவர்கள்.
He likes to ....
கிருஸ்துவ மிஷினரிகள் இஸ்லாமியர்கள் நடத்தும் பள்ளிகளில் மாரல் வகுப்புகளில் முறையே பைபிள் குரான் ஓதப்படுகின்றது நூறு % கிருத்துவ முஸ்லீம் மாணவர்கள் வருகின்றனர். அங்கு படிக்கும் ஹிந்துக்கள் இதனை கேட்கின்றனர். வாயால் சொல்லவும் செய்கிறார்கள். ஆனால் ஹிந்துக்களால் நடத்தும் பள்ளிகளில் தேவாரம் பிரபந்தங்கள் ஏன் சொல்வதில்லை. பள்ளிகளுக்கு சமய சின்னம் அணிந்துவர என்ன தயக்கம்? ஹிந்துக்களுக்குள் ஒற்றுமையை இல்லையா அல்லது பயமா? மாணவர்கள் தயங்குவதில்லை. இவர்களில் பெற்றோர்கள் தான் பதில் கூறவேண்டும். சில நூற்றாண்டுகளுக்கு முன் எல்லா பிரிவினரும் குடுமி சிகை வைத்துஇருந்தனர். குடுமி வைத்துஇருபவர்கள் முகத்தில் காணும் வசீகரத்தை பாருங்கள். காரணம் மனத்திண்மை.
என்ன சார், நீங்கள் வேறு, நடுநடுவில் அந்த அயோக்கியர்களின் தோலை உரிக்கிறீர்கள்.
சொல்லுங்க ஐயா.
அய்யய்யோ, இந்த அய்யாவுக்கு, வேற ஒண்ணுமே பேசுறதுக்கு இல்லே போல இருக்கு...
ஆனால் அந்த சனாதானத்தை ஒரு எலிக்குஞ்சி, அதான் அந்த உதவா நிதி ஏளனமாகப்பேசுகிறது. அந்த எலிக்குஞ்சியை கண்டால் நசுக்கவும்.
பிள்ளையார்பட்டி குருக்கள் பல கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்திய பெருமை உண்டு ..
ஆஹா என்ன ஒரு பிராமணக் களை தாண்டவமாடுகிறது எல்லார் முகங்களிலும்.
அப்போ என்ன எதிர்பாக்குறியா
படிச்சவங்க நேர்மையானவங்க முகங்களில் அப்படிதான் இருக்கும். புதுசா சொல்ற?
Sanatan is for direction.