வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இஸ்ரேலிடம் அவ்வாறு எவ்வித திட்டமும் இருந்ததில்லை.. 80களில் இஸ்ரேல் பாகிஸ்தான் ஒரே அணியில் இருந்த நாடுகள்..
தாக்குதலை விட.........சிந்து நதி நீர் நிறுத்தம்........இறக்குமதி நிறுத்தம்...... வான்வழி மூடியது.....எந்த ஒரு பாகிஸ்தான் நபரையும் நம் நாட்டிற்குள் நம் நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது.....இதுவே நாம் பன்றிஸ்தான் மீது அணுகுண்டு வீசியது போல் தான்......இரண்டாம் கட்டமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முயற்சி செய்ய வேண்டும்...... பாகிஸ்தான் நாட்டில் உள்ள தீவிரவாத கும்பல்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்
பாக்கிற்கு இழக்க ஒன்றுமில்லை.
பாகிஸ்தான் இருக்கிற வரை தீவிரவாதமும் இருந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் அது தீவிரவாதத்தால் தானே அழிந்து விடும். தாலிபான் பலுசிஸ்தான் தீவிரவாதிகள் ஏற்கனவே பாகிஸ்தானில் தங்கள் கைங்கர்யத்தை ஆரம்பித்து விட்டனர்.அவர்களுக்கு நவீன ஆயுதங்களை நாம் வழங்க வேண்டும்.
இந்தியாவில் நிச்சயம் பாகிஸ்தான் வெற்றி பெற முடியும் காரணங்கள் 122 கோடி இந்தியாவில் வாழும் பாகிஸ்தானிய முஸ்லிம்கள் 2 இந்தியாவில் வாழும் பப்பு காங்கிரஸ் , திமுக, கம்யூனிஸ்ட் 3 122 கோடி .எல்லாவற்றையும் டோலெராண்ட் செய்யும் இந்துக்கள்
உங்க ஆசை பலிக்காது. இந்தியா அடிக்கிற அடியில் பாகிஸ்தான் கப்பு கபடா எல்லாம் தூள் தூளாக நொறுங்கும்.
1981 இல் இஸ்ரேல் இந்திய இணைந்து பாகிஸ்தானின் அணு ஆயுத முயற்சியை அடியோடு அழித்து விட எடுத்த முடிவிலிருந்து இந்திரா அம்மையார் பின் வாங்காமல் இருந்திருந்தால் இன்று இந்த வலியும் வேதனையும் நமக்கு வந்திருக்காது. தொலை நோக்கு இல்லாத காந்தி நேரு மற்றும் இந்திரா நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டு விட்டார்கள். முதலில் இந்த அஹிம்சை சிறந்தது என்ற எண்ணத்தை ஹிந்துக்கள் மனதிலிருந்து அடியோடு அழிக்க வேண்டும்.
பக்கிகள் இழப்பதற்கு ஒன்றுமில்லை....நாமதான் பாதுகாப்பா இருக்கணும். ஆப்கானிஸ்தான் மூர்க்கம் தான் அமெரிக்காவை தாக்கியது. பெரும் பொருளாதார சரிவை ஏற்படுத்தியது.
Modi told Russia and Ukraine that "today is not the time for war". Entire world appreciated that statement. Modi may even be nominated for Nobel prize for peace, when Russia-Ukraine war comes to an end. So, definitely India will not initiate war. What India always wants is peace, and safety to people.
அந்த 3 பேர் மட்டும் செத்தால் போதாது அங்குள்ள எல்லா விதமான தீவிரவாத குழுக்கள் முழுமையாக அழிக்கப்பட வேண்டும்.