வாசகர்கள் கருத்துகள் ( 22 )
அந்த டிரைவரை பாராட்டுகிறேன். இதேபோன்று தறிகெட்டு ஓடும் தமிழக காவல்துறையினரை, முதல்வர் சுதாரித்துக்கொண்டு நல்லவழியில் அழைத்துச் செல்லவேண்டும். இனிமேலும் திருபுவனம் போன்ற அராஜகம் எங்கும் வேண்டாம் முதல்வரே.
போடுங்கம்மா வோட்டு 200 ரூபாயை பார்த்து
விடியலு எந்த கொம்பனும்..... நீ தான்
தமிழக வாக்காளர்களுக்கு இது ஒரு முன்மாதிரி எச்சரிக்கை பாடம். நீங்கள் 2026ல் சுதாரிக்கவில்லையென்றால் அதோ கதி தான்.
4.5 லட்சம் கோடி கடன் வாங்கி ஒரு அடிப்படை வசதியான தண்ணீர், பஸ் வசதி, ரோடு வசதி , தடையில்லா மின்சாரம் , இலவச கல்வி, இலவச மருத்துவமனை , இதை எதையும் மேம்படுத்தாத திராவிட மாடல் ஆட்சி தேவையா? மக்களே சிந்திப்பீர்கள்
மறை கழண்டவன் அரசாண்டால் டயர் கழண்டு தெருவில் ஓடும் நிலையில் அரசாங்கம்.
எப்படித்தான் அதிகாரிகள் இந்த மாதிரி பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதிக்கிறார்களோ தெரியவில்லை
உண்டியல்ஸ் சங்கம் எல்லாம் இத பத்தியெல்லாம் பேசாது. மூணு விசயங்களுக்கு ட்டும் தான் போராடும் . காசு குடு, காசு குடு, காசு குடு
இனிமேல் ஓட்டுனர்கள் ரோட்டில் பார்த்து ஓட்டுவதோடு வண்டியில் 6 சக்கரங்களும் கூடவே ஓடி வருகிறதா என்று எட்டிப்பார்த்து கொண்டு வண்டியை ஓட்டவேண்டும்
இதே பேருந்து கட்டணத்தை தான் தனியார் பேருந்துகளும் வாங்குகின்றன ஆனால் தனியார் பேருந்துகளின் தரமும் தனியார் பேருந்து ஊழியர்களின் தரமும் நன்றாக இருக்கிறது ஆனால் அரசு பேருந்துகளும் அங்கு வேலை செய்யும் அரசு ஊழியர்களும் குப்பைகளை போல இருக்கிறார்கள்
ஏம்பா பாவி விமானம் தற்போது tatA தனியார் நிறுவனம். பேருந்து ஓட்டுவது அரசு. இரண்டு க்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆனால் முட்டு கொடுத்து வாழும் உனக்கும்