வாசகர்கள் கருத்துகள் ( 33 )
முதலில் பாகிஸ்தானில் உள்ள எல்லா தீவிரவாத பயங்கரவாதிகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். பிறகு எந்த ஒரு பேச்சு வார்த்தையும் பேசலாம். இதில் இந்தியா உறுதியாக இருக்க வேண்டும்
இதற்கு பெயர்தான் வாயை கொடுத்து புண்ணாக்கி கொல்வது என்பது?
வாசகர் "கிஜன்" அவர்களுக்கு, 1972ல் இந்திய மக்கள் தொகை 31 கோடி. நான், 1972ல் 6 வது பாடப்புத்தகத்தில் படித்தது.
தீவிரவாதத்தை நீங்க நிறுத்தும் வரை, நீரை தர மாட்டோம்.
கருணை காட்டியதற்காக என் சகோதிரிகளின் வாழ்க்கை போயிற்று.
சைமன், குருமா, ஆம்னி அம்மா, மாடல் தலைவர் எல்லாத்தையும் பாகிஸ்தான் பார்டருக்கு அனுப்பி வைங்கப்பா. அவனுங்க நைல் நதில இருந்து பாக்கெட்ல தண்ணி எடுத்து பாகிஸ்தானுக்கு மொண்டு ஊத்தட்டும்.
இந்த ஒப்பந்தம் 1962ல் போடும்போது இந்தியாவின் மக்கட்தொகை சுமார் 60 கோடிபேர் ...இன்றோ 140 கோடி .... அவ்வளவு பேருக்கும் குடிநீர் தேவை இருக்கிறது ..... எல்லாவற்றயும் உங்களுக்கு கொடுத்து விட்டால் .... நாங்கள் குடிநீருக்கு எங்கே செல்வது ....
துருக்கி மற்றும் அஜர்பைஜானிடம் கேட்கலாம் பாக்கியாரே. இந்தியாவிடம் ஒதுங்கியிருப்போமென்ற 1947 கொள்கையை விடாதிருப்பீர்கள்.
இடிக்கப்பட்ட ஹிந்து கோவில்களை மீண்டும் கட்டித்தர வேண்டும்.. ஹிந்து பெண்களை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து கட்டாய நிக்காஹ் செய்வதற்கு எதிராக சட்டங்கள் வேண்டும்.... ஹிந்து ஜனங்களுக்கு சம உரிமை தரும் வகையில் பாக்.அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும்... மதசார்பற்ற நாடு பாகிஸ்தான் என்ற அரசியல் சட்ட திருத்தம் அவசியம்.. பயங்கரவாதிகளை பாரதத்திடம் ஒப்படைக்க வேண்டும்... இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்ய பாக்.ஐ வற்புறுத்தி செயலில் கொண்டு வர செய்ய வேண்டும்....இவற்றை பாரதத்தின் மேற்பார்வையில் செவ்வனே முடித்தால் பிறகு சிந்து நதி பற்றி யோசிக்கலாம்.
என்னுடைய நிபந்தனையும் இதுவே . நன்றி தமிழ்வேள் அவர்களே.
நீங்கள் எத்தனை நிபந்தனைகள் விதித்தாலும் காரியம் கைகூடும் வரை பாக்கிஸ்தான் அத்துணை நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளும். காரியம் தனக்கு சாதகமாக முடிந்த உடன் புதிய ஸ்டிக்கர் ஒட்டி புதுப்புது விதத்தில் இந்தியாவிற்கு தொல்லை தரும். இது அந்த நாட்டின் பரம்பரை கலாச்சாரம். மாற்ற முடியாது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. ஆனால் ஒன்று இந்த நிபந்தனைகள் ஏதும் இல்லாமலே 2029ல் ராகுல் பிரதமர் ஆனால் சிந்து நதி என்ன கங்கை நதி நீர் கூட பாக்கிஸ்தான் செல்ல வாய்ப்புகள் அதிகம்.
தீவிரவாதிகள் கூடாரங்களை நீங்கள் ஒழித்தால் தண்ணீர்.