வாசகர்கள் கருத்துகள் ( 14 )
Pakistan அழிவது உறுதி. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தால் இவ் உலகத்துல இருந்து agatrapadum.
Aரோபிளைனை,அழித்திருக்கவேண்டும்
அந்த ப்ளனே காலி பண்ணியிருந்தா சூப்பர் ஆ இருந்து இருக்கும், செ, ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சே
இப்போதாவது திருத்துங்கள் ...
அவனுக பயந்ததற்கு காரணம் இதையும் சேர்த்துக்கனும். நமது ராணுவம் பாக் பயன்படுத்திய அமெரிக்கா சீனா மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் தயாரிப்பு ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை துள்ளியமாக தாக்கி தூள் தூளாக்கியது.. இதணால் இனி யாரும் அமெரிக்கா சீனா மற்றும் துருக்கி யிடம் ட்ரோன் ஏவுகணை போர் விமானம் வாங்க மாட்டாங்க அப்படிங்கிறதால இந்த தாக்குதல நிறுத்த பாக்கி ய கட்டாயபடுத்தி இருப்பானுக. பாக்கி யாவது திருந்திரதாவது.. முட்டா பயகளின் தேசம் பாக்கி
பாகிஸ்தானில் நடப்பது முழுவதும் ஊழல் மட்டுமே, அதை மறைக்க தீவிரவாதிகளும், இந்தியாவும் அதற்கு தேவைப்படுகின்றன, இந்தியாவிற்கு எதிராக மறைமுகமாக செயல் பட சில நாடுகளுக்கு பாகிஸ்தான் தான் ஒரு நாடு தேவை, அவர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதாக கூறி செலவிடும் பணத்தில் 80 முதல் 90% வரை அவர்களே திருடி விடுவார்கள், அணு ஆயுதம் வாங்காமலே கணக்கு காட்டி இருக்கலாம், இல்லை இருந்த அணு ஆயுதத்தை விற்று இருக்கலாம்.... அமெரிக்காவிடம் தீவீரவத்தை ஒழிகின்றேன் என்று சொல்லி ஒசாமா பின் லாடனை பத்திரமாக வைத்து இருந்த நாடு தானே அது , அப்படியும் ஒசாமா பின்லேடன் எப்படி அமெரிக்காவிடம் சிக்கினார் ....
பாகிஸ்தானில் நடப்பது முழுவதும் ஊழல் மட்டுமே , அதை மறைக்க தீவிரவாதிகளும் , இந்தியாவும் அதற்கு தேவைப்படுகின்றன , இந்தியாவிற்கு எதிராக மறைமுயகமாக செயல் பட சில நாடுகளுக்கு பாகிஸ்தான் தான் ஒரு நாடு தேவை , அவர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதாக கூறி செலவிடும் பணத்தில் 80 முதல் 90% வரை அவர்களே திருடி விடுவார்கள் , அணு ஆயுதம் வாங்காமலே கணக்கு காட்டி இருக்கலாம் , இல்லை இருந்த அணு ஆயுதத்தை விற்று இருக்கலாம் .... அமெரிக்காவிடம் தீவீரவத்தை ஒழிகின்றேன் என்று சொல்லி ஒசாமா பின் லாடனை பத்திரமாக வைத்து இருந்த நாடு தானே அது , அப்படியும் ஒசாமா பின்லேடன் எப்படி அமெரிக்காவிடம் சிக்கினார் ....
அதான் 100 மேலான தீவிரவாதிகளை கொன்றுவிட்டோமே ??
ராமகிருஷ்ணன். நடத்தப்பட்டது போரல்ல. பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக உள்ள இடங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமே. அதுவே நமது இலக்கு. முழு அளவிலான போர் இரு நாடுகளுக்கும் கடும் இழப்பை ஏற்படுத்தும்.
இந்த விஷயத்தில் இந்திய அரசு சற்று நிதானமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பெகல்காம் கொலைகளுககு காரணமான தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைத்தால் தான் போர் நிறுத்தம் என்று இந்தியா உறுதியாக பேசியிருந்தால் பாக்கிஸ்தான் நிச்சயம் தீவிரவாதிகளை ஒப்படைத்திருப்பார்கள். இந்திய அரசு நல்வாய்ப்பை தவற விட்டு விட்டது.
மயிலே மயிலே என்றால் இறகு போடுமா?
உங்க கருத்தை கண்டு வியக்கேன் ...
அவங்களாவது ஒப்படைக்கிறதாவது, திருந்த மாட்டேங்கே, துரோகிகள் எப்போதும் துரோகிகளே
பாக்கிஸ்தான் அவர்களது ராணுவத்தை முழுவதுமாக இந்தியாவிடம் எப்படி ஒப்படைப்பார்கள் . . . . . .நடக்கிறகாரியமா சிந்தியிங்கள் . . . .