வாசகர்கள் கருத்துகள் ( 29 )
அரசியலில் த்ரோகம் ஒரு முக்கிய காரணி. மக்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம்.
இவன் யோக்கியவனாக இருந்தால் சசிகலாவை அருகில் வைத்துக் கொண்டு எடப்பாடியாரை துரோகி என்று சொல்ல தைரியம் இருக்கா
துரோகம் செய்தது யார் என்று இவருக்கும், மற்றொருவருக்கும் நன்றாக தெரியும். இவர் கூறுகிறார் துரோகத்தை பற்றி.
துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாதவர் தினகரன் : இப்படி படியுங்கள் உண்மை அர்த்தம் விளங்கும்
அண்ணன் பெரிய அரிச்சந்திரன்!
மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து மீண்டும் சசி போயஸ் தோட்டத்தில் நுழைந்ததுமே அம்மா உசாரா இருந்து இருக்கனும்.அம்மாவின் மரணம் இன்றுவரை மர்மமா இருக்கு.தினகரனை விரட்டியடித்தாங்க..அவங்க உயிரோடு இருந்ததவவரை பதுங்கு குழியில் கிடந்தவன் அம்மா படத்தைகொடியில் போட்டு கொண்டு ஏமாற்றி வரான்.அதைவிடவா பெரிய துரோகம் இருக்கு...எடப்பாடி நல்லவரா தவழ்ந்தவரா என்பதெல்லாம் பற்றி தொண்டர்களாகிய எங்களுக்கு எந்த கவலையயும் இல்லை.ஒரு நாசகார கும்பலிட மிருந்தும் மமிச்சர் முதல்வரிடமிருந்தும் கட்சியை காப்பாற்றினாரே...தொண்டர்கள் எப்பவும் அவருக்கே அரணா இருப்போம்.இது உறுதி...
யோவ் நீரு தொண்டரா.. வாழ்த்துக்கள்
ஏன் ...நல்லவர் பின்னே நிற்க கூடாதா???நான் புரட்சித்தலைவர் ஆளு...
மன்னார்குடி மாஃபியா என்ற நாசகார சக்தியை அதிமுகவில் இருந்து ஒழித்துக்கட்டியாவர் எடப்பாடி கே பழனிசாமி. யாரு இந்த டிடிவி தினகரன். ஜெயலலிதாவால் இனி என் கண்ணிலே படக்கூடாது என்று கட்சியில் இருந்து துரத்தியடிக்கப்பட்டவர் . இவரு துரோகத்தை பற்றி பேசுகிறார். அதிமுக சரியான வழியில் போக தொடங்கி இருக்கிறது. வி.கே.சசிகலா, அவரோட அக்காவோட மவன் டிடிவி தினகரன், இவிங்களோட அல்லக்கைகை ஓ.பன்னீர்செல்வம் என்ற மூன்று துரோகிகளையம் அதிமுகவில் ஒழித்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி கெத்துதான். செங்கோட்டையன், அண்ணாமலை போன்ற ஆணிவேருக்கு ஆசிட் ஊற்ரிய மொள்ளமாரிகளை அரசியல் அநாதை ஆக்கிவிட்டார். அதிமுகவின் பொதுச்செயலாளர் கே பழனிசாமி.
அரசியலில் சாதி ஆதிக்கம், அடியாட்கள் பிரச்சனை, கள்ள பணம், ரவுடி தனம் என்பதல்லாம் மாறும் வரை தமிழகம் உருப்படும் வாய்ப்பில்லை.
கூட இருந்து குளிர் காய்ந்து அம்மாவால் புறக்கணிக்கப் பட்ட அரசியல்வாதியின் புலம்பல். சுருட்டிய பணத்தில் கும்மாளம் போடும் கோமாளி. இப்படி எத்தனையோ வசைபாட தகுதியான ஒரு மனித ஜந்து தான் இந்த தினகரன்.
துரோகம் துரோகம் னு சொல்ராங்க ஆனா என்ன துரோகம்னு விலா வாரியா சொல்ல மாட்டேங்கறாங்க. எனக்கென்னமோ ஜெயலலிதா செத்துப்போனதிலேயே ஒரு பெரிய சதித்திட்டம் கண்டிப்பாக இருக்கும். உண்மை கண்டு அறியும் சோதனை மெஷின் மூலம் சசிகலா, அவங்க கூட சிறைக்குப்போன அவுங்க உறவுக்கார பெண், ttv தினகரன், ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி கூட செங்கோட்டையன் இவர்கள் எல்லோரையும் சோதனை செய்தால் கண்டிப்பாக நடந்த சதி, யார் யாருக்கு துரோகம் செய்தது, ஜெயலலிதாவுக்கு நடந்த கொடுமை என்று எல்லா உண்மையும் வெளியுலகுக்கு தெரியவரும். கண்டிப்பாக இது நடக்கவும் செய்யாது. திமுகவும் கூட்டுகளவாணிகள்தான்.