வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அவன் தான் நாட்டை விட்டு பொய் அமெரிக்கா குடியுரிமை வாங்கியாச்சே . பின்ன இன்னும் ...
உனக்குன்னு நாட்டை பிரிச்சு கொடுத்த பின்னாலும் அங்க போகாம இங்க இருந்துட்டு ஏன் புலம்பற பேசாம அங்கே போயிரு இல்லாட்டி வாலை சுருட்டிக்கிட்டு கிடக்கணும்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது நம் முதுமொழி. இவரின்முகத்தைப்பார்த்தால் அது ஊர்ஜிதப்படுகிறது.
கேட்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியர்கள் என்றால் பிச்சைக்காரர்களை பார்ப்பது போல் பார்த்த காலம் போய், மதிப்போடு பார்க்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கேட்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியர்கள் என்றால் பிச்சைக்காரர்களை பார்ப்பது போல் பார்த்த காலம் போய், மதிப்போடு பார்க்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கேரள மக்கள் மட்டுமே சொந்தம் கொண்டாட வேண்டாம்.. ஏன்னா.. அவர் ஒரு பாலக்காடு மாதவனாக்கும்... அதாவது பாலக்காட்டு தமிழ் பிராமின்.. so.. தமிழகமும் சந்தோஷப்படலாம்
எல்லா சேட்டன்களுக்கும் ஒரு கட்டான் சாயா கொடுப்பாரோ என்னவோ
மத நம்பிக்கையை விட்டுக்கொடுக்காதது பாராட்டத் தக்கதே ....
சரி இதனால் கேரளத்துக்கு என்ன பயன்பாடு
ஒரு மலையாளி மற்றொரு மலையாளியைக் கைதூக்கி விடாமல் புறக்கணிப்பது என்பதே கிடையாது ....
பாலக்காடு ராமசாமி அய்யர் தமிழ் சுமாரா பேசுவார்
பாலகக்காட்டில் இருக்கும் பல பிராம்மணர்கள் தமிழகத்தைப் பூர்விகமாக உடையவர்கள் என்பது உண்மையே ... ஆனால் இவர்கள் பிராம்மணர்கள் இல்லை .... இரண்டாவது பாலக்காட்டில் இருக்கும் அனைவருமே தமிழ் சுமாராகப் பேசுவர் ...