வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சுமார்750 சதுர அடி வீடுகட்டு வதர்க்கு வரைபடத்துடன் பேரூராட்சி அலுவலகத்தில் சென்று விசாரிக்கும் பொழுது இந்த தகவல் அனைத்தும் தவறு என்று சொல்லி பழைய கட்டணத்தை வாங்குகிறார்கள் இதற்கு எப்பொழுது விடிவு வரும் இந்த தகவல் அனைத்தும் பேக் ஆனதா தயவாய் கூறுங்கள் அல்லது அனுமதி பெற என்ன செய்ய வேண்டும்
மகளீர் திட்டமாக இலவச எந்தவொரு கட்டணம் இல்லாமல் சுய சான்று அனுமதி நிலம் மகளீர் பெயரில் இருக்கும் திட்டம் ஒரு முறை மட்டும் இதை அரசு செய்யுமா
சுய சான்று முலம் கட்டிடம் அனுமதி 1300 சதுர அடிகள் வரை இலவச அனுமதி கொடுத்தால் நல்லது முதன் முதலாக 1300 சதுர அடிகள் ஒரு முறை மட்டுமே வீடுகட்ட இலவசமாக எந்த விதமான கட்டணம் இல்லாமல் அரசு செயல்படுத்த வேண்டும்.பெண்கள் பெயரில் அந்த இடம் இருக்க வேண்டும் என்ற விதிகளோடு இலவச எந்த கட்டணமும் இல்லாமல் அரசு செய்வது நல்லது மகளீர் வீடு கட்டடம்
சுயசான்று முறை வரவேற்கத்தக்கது. இதனால் ஊழல் குறையலாம்