வாசகர்கள் கருத்துகள் ( 8 )
முதலில் கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் போன்ற அமெரிக்கா சார்ந்த மற்றும் பிற நுண்ணறிவு செயலிகளுக்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்குவதற்கு மத்திய அரசு காலநிர்ணயம் செய்யவேண்டும். இந்தியாவில் தயார் செய்த பொருள்களையே வாங்கவேண்டும் என்றால் அதற்கு விதிக்கும் வரிகளை குறைக்க வேண்டும். மக்களை சுரண்டும் வரி விதிப்புகளை கைவிட வேண்டும். இந்தியாவிலுள்ள சுற்றுலாத்தலங்களை உலகத்தரத்திற்கு மாற்ற வேண்டும். வெளிநாட்டு சுற்றுலாத்தலங்களுக்கு செல்லாமல் இங்குள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்வதை ஊக்குவிக்க வேண்டும்.
கண்டிப்பாக நாம் உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு தர வேண்டும்.
நாங்களும் அதையே தான் சொல்கிறோம். தமிழகத்தில் தயாரிக்கப்படும் பொருட்களையே முன்னுரிமை கொடுத்து வாங்குங்கள்.தமிழகத்தில் தயாரிக்காத பொருட்களை மட்டும் வட இந்தியாவில் இருந்து வாங்குங்கள் என்கிறோம்.
அப்ப கரன்ஸிய தொடாதே. அதுதான் வட இந்தியாவுல அச்சாகுதே. கேவலமாக கேனத்தனமான தேச விரோத கருத்துகளை திராவிட சொம்புகள் மட்டுமே எப்பவும் யோசிக்குறானுங்க.
மோடி அய்யா..... நாட்டு மக்கள் அனைவரும் உங்கள் பின்னால் இருக்கிறார்கள்..... நாட்டின் நலனுக்காக நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும்.... நாட்டு மக்கள் அனைவரும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்..... வந்தே மாதரம்...... ஜெய்ஹிந்த்.
இந்திய தயாரிப்பு வாங்குவதற்கு யோசிப்பேன். உள்ளூர் கத்திரி, வெண்டைக்காய் வாங்கி ஆதரவு குடுப்பேன்.
அதானே வெளியுர்ல அச்சாகும் ரூபாய் நோட்டு உனக்கெதுக்கு?
மக்கள் யோசிக்கவேண்டும், விலை அதிகம் இல்லாத உள்ளூர் தயாரிப்பு பொருட்களா அல்லது அதிக வரியுள்ள அமெரிக்க நாட்டு பொருட்களா என்று.