வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சொல்லுங்க தவறுகளை திருத்த செய்வது நல்ல மனிதனுக்கு அணுகுமுற
வண்ணம் மாறும் பச்சோந்தியைவிட மோசமானவர்கள் இந்த திரை உலகினர், அரசியல்வாதிகள். பச்சோந்தி வண்ணம் மாறுவது தன்னை எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள. ஆனால், நான் குறிப்பிட்டவர்கள் மனம் மாறுவது பணத்துக்காக.
அரசியலில் நிரந்தர பகைவனும் இல்லை நண்பனும் இல்லை
அது அன்றைய அரசியல்... இது தற்போதைய அரசியல்.. அரசியல்வாதிகள் எப்போதும் இணைந்தே இருப்பார்கள் & முன்னேறுவார்கள். அப்பாவிகள்தான் போராடுவார்கள் &பாதிக்கப்படுவார்கள் அதன்பின் பரிதாபம் என்கிற அரசியல் வரும்...
எல்லாம் அரசியல்...அது அன்றைய அரசியல்..இது இன்றைய அரசியல்... அரசியல்வாதிகள் பிழைத்துக்கொள்வார்கள் அப்பாவிகள் பாதிக்கப்படுவார்கள் அதன்பின் அனுதாபம் கிடைக்கும் அதுவும் அரசியல் நோக்கத்தோடு
என் பெயர் கீதாஞ்சலி. என்ன செய்ய. தமிழ் தான் நாங்கள்
நான் கூட ஒரு வகையில் எழுத்து காரர். தான். 20 வருசமா எழுதறேன். இந்த கீதாஞ்சலி பிரியதர்சினி. ன்னு பேரு..நாங்க தமிழ் தான். சங்கமித்ரா தமிழ் பெயர் இல்ல. சௌம்யா ஃபேமிலி அப்டிதான்
சங்கமித்ரா தூய தமிழ்ப் பெயரா?.எப்போதிலிருந்து?
இன்னா செய்தாரை இருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்
இதுக்காக நீங்கள் எங்களை கேடுகெட்டவர்கள், தரமற்றவர்கள் என்றெல்லாம் நினைக்கக்கூடாது. நாங்கள் பல வேடம் போடுபவர்கள். எங்களை நீங்கள் யோக்கியர்கள் என்று நினைத்தால் அது உங்கள் தவறு. சை, இப்படியும் பிழைத்து சாப்பிட வேண்டியிருக்கிறது
ஹா ஹா