வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இந்த சம்பவங்களை வைத்து பார்த்தால் அனைத்துக்கும் மூல காரணம் மது இதை நம் தமிழகம் அரசு ஒழிப்பதாக இல்லை இன்னும் சொல்ல போனால் அதிக டாஸ்மாக் திறந்து மக்களை குடிக்க சொல்லி அரசே கட்டாயப்படுவதாக தோணுது மது வீட்டுக்கு நாட்டுக்கு மட்டும் கேடு அல்ல பல பெண்களின் கற்பை கெடுத்து விடுகிறது. இதில் குற்றம் யாரை சொல்வது மது விற்கும் அரசா மது குடித்த மனிதனா குற்றம் செய்த்தவரை விட குற்றம் செய்ய தூண்டிய அரசா அந்த நீதி தேவதைக்கு தான் வெளிச்சம் வெளிச்சம்
****** அறுத்து விட வேண்டும் என்று எனது கருத்து
இந்த நாய்களுக்கு இந்த தண்டனை பத்தாது. வாழ்நாள் ஜெயில் தண்டனை என்பது அவர்களுடைய நன்னடத்தை. அரசு விடுமுறை ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களால். தண்டனை குறைக்கப்பட்டு வெளியே வருவார்கள். வந்தும் இதே வேலையை தான் செய்வார்கள். இவர்களை பொதுமக்கள் முன்னிலையில். கம்பத்தில் சங்கிலி போட்டு கட்டிவைத்து. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் தந்தையரே என்ன தண்டனை என்பதை அவர்களே முடிவும் செய்யவேண்டும். அது ஒன்றே இதற்கு நிரந்தர தீர்வாக முடியும். இனிமேல் வளரும் சந்ததியினர்க்கு ஒரு பாடமாகவும் அமையும்.
ரொம்ப சிம்பிள். இவர்களுக்கு அரசு பணம் செலவழித்து பாதுகாப்பு போலீசார் 3 வேளை சோறு இத்தியாதி இத்தியாதி வீண் செலவு. இனி இவர்களால் குடும்பத்திற்கும் பிரியோஜனம் இல்லை. அதனால் சுட்டு தள்ளி கேஸை குளோஸ் பண்ணுங்க. மக்கள் வரிபணமாவது மிச்சமாகும். கேவலமான ஜென்மங்கள் இருந்தாலென்ன செத்தாலென்ன மத்தவனுக்காவது பயம் வரும்.
சோறு, தண்ணீர் எதுவும் கண்ணில் காட்டாமல் ஒரு இரண்டு மாதம் தூங்க விடாமல் ஜெயிலில் அடைத்து வைத்தால் வழிக்கு வந்துவிடுவார்கள்... பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வீதியில் இறங்கி போராடிய நபர்களில் நானும் ஒருவன் . தீர்ப்பை மதிக்கிறேன் இனியாவது இந்த பெண்கள் திருந்துவார்களா பார்க்க தானே போகிறோம்....
இந்த கொடூரன்களுக்கு சாவை உடனே காட்டாமல் சாகும் வரை சிறை என்கிற தண்டனை எல்லாவற்றையும் விட கொடூரம்.
இந்தக் கேவகமான தீர்ப்பைப் பாத்துட்டு ....
கேவலமா இருக்கு இவிங்களுக்கு தண்டனை.
குற்றம் நடந்த இடங்கள் வீடுகளை அரசு எடுத்து கொண்டு புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டம் ஆக்கி அந்த நிலங்களை விற்று அதில் வரும் வருமானத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும் விற்கும் போது குற்றவாளிகள் உறவினர்கள் நண்பர்கள் பக்கத்து வீட்டு காரர்கள் விற்பனை செய்ய கூடாது. அப்படியே ஏமாற்றி வாங்கினால் அதை மீண்டும் பறிமுதல் செய்து மற்றொருவருக்கு விற்று விட வேண்டும்.
ஜெயிலில் இவனுங்களை தெளிய வச்சு தெளிய வச்சு உறுச்சு கட்டனும்.