வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கரிகால் சோழன் காலத்தில் கல்லணை கட்டியவன் இவன் ஆந்திர பகுதிகளை வென்று தன் உறவினர் வேளிர் களை குடியேற்றினான் அவர்கள்தான் மொத்தப் பி ரேணாட்டு சோழர்கள் தமிழர்கள்
தமிழில் கல்வெட்டு இருந்தும் எதற்காக தமிழினத்தின் பெருமையைத் திருட பார்க்கிறீர்கள்
சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஶ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும், இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசன் விமலாதித்த மணந்ததாகவும்.இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாக பல்வேறு கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது.சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது தெளிவாகிறது
ஆதாரமற்ற தகவல்கள் எதற்காக இந்த பொய் தகவல்
விஜயநகர பேரரசின் மன்னர்கள் மற்றும் நாயக்க மன்னர்கள் கல்வெட்டுகள் தமிழில் வெட்டப்பட்டுள்ளது..
தமிழ் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் யார் ஆக்கிரமிப்பு யார் வந்தேறி
தமிழ் கல்வெட்டு கண்டுபிடிச்ச பின்பும் கேள்வி கேக்குற ....
ராஜ ராஜ சோழனின் மகள் தெலுங்கு நாட்டு இளவரசனை மணந்தாள். குலோத்துங்க சோழர் காலத்தில் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லாமல் போக மகள் வயிற்று வழியில் வந்த இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சி தஞ்சாவூரில் நடந்தது. அதேபோல தமிழ் வழியில் வந்த சோழர்கள் தெலுங்கு பேசும் பல்லவர்களுடன் மணம் முடிக்கும் வழக்கத்தை கொண்டு இருந்தனர்.
தமிழக சோழர்களும் வந்தேறிகள்தானா?
அப்பாவி, உலகத்தில் 90% மக்கள் எதாவது ஒரு வழியில் வந்தேறிகள் தான். நமது முன்னோர்களும் கூட வந்தேறிகளாக இருக்க கூடும்.
தமிழகத்தில் இருந்து விரிவாக்கம் செய்யப்பட சோழ பேரரசில் பிற்காலத்தில் அந்த பகுதியில் திருமண உறவு முறை ஏற்படுத்திக்கொண்டு அரசாண்டவர்கள். உங்கள் கூற்றுப்படி வந்தேறிகளாக இருந்தாலும் தமிழகத்தை தலை நிமிரச் செய்தவர்கள். தமிழகத்தை சுரண்டி சொத்து சேர்த்தவர்கள் அல்லர்.
தெலுகு ல கல்வெட்டு போடணும். தமிழ் ல போட்டா யாரு வந்தேறி