வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சொம்பு ஆர்ட்டிஸ்ட்க்கு வழக்கமாக வரும் வரும்படி மட்டும் போதும். நீட் ஒழிப்பு முதல் கையெழுத்து, இளம் விதவைகள் நல அமைச்சகம், டாஸ்மாக் ஒழிப்பு, செங்கல் எய்ம்ஸ், எல்லாருக்கும் 2 ஏக்கர் நிலம், டீசல், பெட்ரோல் விலை குறைப்பு இதெல்லாம் பற்றி கவலை இல்லை adimai கூட்டம்...இதுல 75 வருசமா சனாதன ஒழிப்பு, ஹிந்தி ஒழிப்பு, ஆரியன், வடக்கன் அப்டின்னு 75 வருஷ ஊசிப் போன வடை...கேவலம், kothadimai
திமுக அரசால் தமிழனுக்குக் கிடைப்பதென்னவோ டாஸ்மாக்கும் ஊசிப் போன வடையும் தான்.
எங்கள் மோதிஜியை ஆட்ட முடியாது அசைக்க முடியாது என்பது உண்மையே. அமித் ஷாவுக்கும் யோகிக்கும் இடையே வேட்பாளர் தேர்தலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாகவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உபி இல் குறைந்த தொகுதிகளில் வெற்றி.அதே சமயம் காங்கிரசின் பொய் பிரச்சாரம் காரணமாக இட ஒதுக்கீடு விவகாரத்தில் மக்கள் குழம்பி போய் விட்டனர் என்பதும் உண்மை. இந்த இரண்டு காரணங்களால் தான் அவர் இப்போது நிதிஷ் குமார் மற்றும் நாயுடு போன்றவர்களை நம்பி ஆட்சி நடத்தும் நிலை. ஆனால் வரும் 2029 தேர்தலில் மீண்டும் அறுதிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் மோதிஜியே ஆட்சி அமைப்பார் என்பது திண்ணம்.
தமிழகத்தைத் தவிர்த்துத் தானே... ஏனெனில் தமிழகத்தில் உங்கள் வடை விற்பனைக்கு அல்ல...
அந்த வடை உனக்கு அல்ல சொம்பு ஓவியரே...இதயம் டமால் ஆகப்போகுது பத்திரம்
ஒரு வடைக்கு வரும் கொத்தடிமை காக்கை கூட்டம்....