வாசகர்கள் கருத்துகள் ( 3 )
கீழ்நிலை ஊழியர்கள் பேப்பரை தாசில்தார் அனுப்பினாலும் தாசில்தார் கம்ப்யூட்டரில் அந்த உத்தரவை அப்ரூவல் செய்வதில்லை மேலும் மேல்நிலையில் உள்ள தாசில்தார் சில உத்தரவுகளை இட்டாலும் கீழ் நிலையில் உள்ள அலுவலர்கள் அந்த உத்தரவை நடை முறை செய்வதில்லை இதுதான் வருவாய்த்துறையில் நடந்து கொண்டிருக்கிற பட்டா மாறுதல் சிக்கல்கள் ஆகும். இதற்கு ஒரே காரணம் அவர்களுக்கு உள்ள இருக்கும் மணி மேட்டர் ஆகும்.
பட்டா மாற்றுவது ரம்பா கஷ்டமா இருக்குது, ரொம்ப அலை கழிக்க விடுறாங்க. நான் 3 வருடம் ட்ரை பண்ணியும் இன்னும் பட்டா கிடைக்கலை.
சரிங்க, ஆன்லைன் பட்டா மாற்ற மையத்திற்கு போனால், போய் ரெவின்யு அதிகாரியை முதலில் பாருங்க என்று சொல்கின்றனர். அவர் வாய்க்கரிசி வாங்க/ கும் வரை எதாவது சொல்லி தட்டி கழித்து, பட்டா மாற்ற அப்ளிகேஷன் பதிவு செய்ய விடுவதில்லை. தேவையற்ற கேள்வி கேட்டு கொடுக்கும் தொல்லை யாரிடம் சொல்ல.