வாசகர்கள் கருத்துகள் ( 13 )
திராவிட மாடல் என்றாலே அது ரௌடிகளின் கூடாரம் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆகையால்தான் திமுகவை அன்றே MGR தீய சக்தி என்றார்
அது ஒன்னும் இல்லீங்க, அந்த பயன்படாத இரும்பு கரம் துரு புடிச்சு போச்சு... மத்தபடி எந்த கொம்பனும் குறை சொல்லமுடியாத ஆச்சி நடக்குது...
தற்போது இது நல்ல வேலை வாய்ப்பாக உள்ளது. பெரும்பாலான அரசு வேலைகள் அவுட் சோர்ஸ் செய்யப்படுகின்றன. அவுட் சோர்ஸ் வேலைகளில் சம்பளம் மிகவும் குறைவு. அவுட் சோர்ஸ் ஏஜன்சிகள் கமிஷன் அதிகம் எடுத்துக் கொள்கிறார்கள். அரசு பணியில் சேர லஞ்சம் மட்டுமே தகுதியாக உள்ளது. ஆனால் படித்தவனிடம் பணம் இல்லை. இவர்கள் ரவுடிகளால் எளிதாக மடக்கப்படுகிறார்கள்.
கல்லூரிகளில் இதற்காக ஒரு கோர்ஸ் ஆரம்பிலாமா என்று சில கல்வி தந்தைகள் யோசிக்கின்றனராம். இது அவர்கள் இளமையில் அவர்கள் எப்படி முன்னேரினார்கள் என்பதை நினைவூட்டுகிறது என்கிறனர்
பாஜக உட்பட அனைத்துக்கட்சிகளும் இத்தகைய சமூக விரோதிகளை ஆதரிக்கிறார்கள் .....
தமிழகம் அமைதி பூங்கா என்று பொய்யான தகவலை பேசும் திமுக அமைசர்கள் இதை படிக்க வேண்டும்.
பாம்பறியும் பாம்பின் கால். ரெளடிகள் ஆட்சியில் உத்தமர் கூட்டமா பெருகும்?
இவர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பா ஜ கட்சின் மெம்பெர் லிஸ்ட் வாங்கி பார்த்தாலே தெரிந்து விடும் 99.99 சதவீ தம் புற்றீசல் போல பெருகும் ரவுடிகள் பற்றி..
ரௌடி லிஸ்டில் வர விருப்பமா?
ஒவ்விருத்தனைப் புடிக்கும் போதும் அவன் மேல் ஏற்கனவே 20, 30 கொலை, கற்பழிப்பு ஜேஸ் இருக்குன்னு புள்ளி விவரம் குடுக்கும் சிரிப்பு போலுஸ். சிரிப்பு நீதிமன்றம் அவனுக்கு உடனே ஜாமீனும் குடுத்திரும்.
விசாரணை மற்றும் தண்டனை விஷயத்தில் மாற்றம் செய்யாமல் இதை குறைக்க முடியாது. குடும்ப சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும். புள்டோசர் உதவும் .