வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பாஜக -அதிமுக கூட்டணி கொள்கை அடிப்படையில் ஒத்த கருத்துடைய இயக்கங்கள் அதிமுக திராவிட கட்சி என்றாலும் கடவுள் மறுப்பு கோட்பாடு என்றேல்லாம் பேசி இந்து மத நம்பிக்கைகளை மட்டும் குறி வைத்து துவேசித்தது இல்லை. நாட்டு நலன் என வரும் போது இரு கட்சிகளும் பல விஷயங்களில் ஒருமித்த கருத்தையே கொண்டிருக்கின்றன. ஆனால் அபிப்பிராய பேதங்கள் தவிர்க்க முடியாதது. தற்போதைய அரசியல் சூழலில் தமிழகத்தின் நலன் காக்க பாஜக-அதிமுக கூட்டணி இன்றியமையாததா கிவிட்டது. இந்த கூட்டணியில் பா.ம.க, தேதிமுக மற்றும் இன்னபிற கட்சிகளும் இணையும் போது வெற்றி உள்ளங்கை நெல்லிக்கனியாக வசமாகிவிடுகிறது அதேபோல இருக்கின்ற சூழ்நிலையை வைத்து பார்க்கும் போது சைமனும் ஜோசப்பும் இணைந்து பயணிக்கின்ற வாய்ப்புகளே மிக அதிகம்
யாருடா நீங்க? இவ்வளவு அறிவு வச்சிக்கிட்டு UAE இருக்க பேசாம கட்சியில் சேர்ந்து விட வேண்டியதுதானே
சைமன் என்ற சீமான் எதிரிகளை பந்தாடும் வல்லமை பெற்றவர்
நல்லது நடந்தால் மகிழ்ச்சி நல்லதே நடக்கும் என நம்பிக்கை
தமிழக முன்னேற்றத்திற்கு உதவும் உங்கள் முயற்சி வெற்றிபெற வேண்டுகிறேன் மிகவும் நல்ல முடிவு வரவேற்கிறேன்.
கட்டுச் சோற்று மூட்டையில் எத்தனை பெருச்சாளிகள் வந்தாலும் போட்டு மூடி வைத்துக் கொள்வார்கள்!
அமித்ஷா ஒரு சேர் தள்ளி அமர்ந்து அண்ணாமலையையும் எடப்பாடியையும் அருகருகே அமர வையுங்கள் பார்க்கலாம்... அப்போதே தெரிந்து விடும் இந்தக் கூட்டணியின் லட்சணத்தை... ஆதலால் தான் சொல்கிறோம் இது பொருந்தாத கூட்டணி என்று...
மானமுள்ள திமுக தனியா நீக்கும்னு எங்கே சொல்லேன் ஆர்டிஸ்ட். ..
பெட்டி கொடுத்ததால் ஒட்டிக்கொண்ட கம்மிங், சீட்டாஸ், கான் கட்சிகள் போலல்ல ஆர்டிஸ்ட்.....அது மக்கள் விரும்பும் கூட்டணி....எல்லா திருட்டு களவாணிகளும் கூட்டு சேர்ந்து தமிழகத்தை கொள்ளையடிப்போரை துரத்தியடிக்கும் கூட்டணி.....ஆர்டிஸ்ட்டோட கதறல் செம் ஜாலியா இருக்கு.....!!!
உங்க தளபதியை தனியா தேர்தல்ல நிக்க சொல்லுங்க பார்க்கலாம்
சைதை துரைசாமி அவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது.... சிறு துரும்பும் பல் குத்த உதவும்..... திமுக ஆட்சிக்கு எதிரான ஓட்டுக்கள் சிதறாமல் இருக்க வேண்டும்.
விஜய் வருகையால் சீமான் 3-4% ஓட்டுகளை இழக்கிறார். இந்த லட்ஷணத்தில் அவரை அதிமுக, பிஜேபி கூட்டணியில் சேர்த்தால், அந்த ஆள் 50-60 சீட்டு கேட்ப்பார். சைதை அவர்கள் மதிப்பை காத்துக்கொள்ளவேண்டும்
ஓவர் பில்டப் குடுத்து ஓபன் ஆன தவெக.....அவர்கள் செய்யும் சிறுபிள்ளை தனமான செய்கைகளை கண்டு தமிழக மக்கள் சிரிப்பாய் சிரிக்கிறார்கள்.... இதில் நாதகவின் வாக்கு வங்கி குறையுமாம்....போய் வேற ஜோலிய பாருலே....!!!
ஆமையை நடு வீட்டிற்குள் புக விட்டால்..