வாசகர்கள் கருத்துகள் ( 13 )
வரலாற்று திரிப்பான சாவா படத்தில் நடக்காத சம்பவத்தை நடந்ததாக பொய்யில் புனையப்பட்ட ஒரு போலி திரைப்படத்தை பாராளுமன்றம் வரை திரையிடப்பட்டு பொய்யை உண்மையாக சொல்லி முஸ்லிம்களை வெறுப்பு பிரச்சாரம் செய்கிற வேலையைத்தான் ....
உண்மையை சொன்னாலே பிடிப்பதில்லை.
kerala story film vanthappa intha vaai savadal enga pocchu
சீனா கம்யூனிஸ்டு அரசு டியனான்மன் சதுக்கத்தில் சொந்த மக்கள் மீதே ராணுவத்தை ஏவி 20000 இளைஞர்களை படுகொலை செய்தது பற்றி பினராய் ஒருக்காலும் வாயே திறக்கவில்லை.
கேரளாவில் கம்மி சேட்டன்மார் வாரம் ஒரு அரசியல் படுகொலையில் ஈடுபடுகிறார்கள். கட்சி அலுவலகத்திலேயே எல்லா அக்கிரமங்களையும் செய்கிறார்கள். ஆனால் தலைநகரிலேயே 9000 சீக்கியர்கள் இனப் படுகொலை செய்யபட்டதைப்பற்றி இப்போதெல்லாம் பேசுவதேயில்லை. அதற்காக காங் எம்பி சஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது பற்றி இதுவரை மூச்சு விடவில்லையே.
சீன கம்யூனிஸ்ட் தோழர் ஒரு படத்திற்கு ஆதரவாக பேசுகிறார் என்கிறார் அது நிச்சயம் ஹிந்துக்களுக்கு அல்லது இந்திய ஒற்றுமைக்கு எதிரான படமாகத்தான் இருக்கும் ..
விஜயன் அவர்களே இந்த புத்தி கேரளா பெய்ல்ஸ் படம் வந்த போது ,எங்கே போச்சு? அந்த படத்தை பார்க்காமலே, தடை செய்தவர்தான் நீங்கள்? நீங்கள் ஒரு அரை வேக்காடு ..
ஆக உண்டியல் குலுக்கி கட்சி கோத்ரா ரயிலை எரிந்து 59 அப்பாவிகளை படுகொலை செய்த மூர்க்க கும்பலை தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துகிறது
சரியான பதில்
நாடு இதுவரை கண்டிராத மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் ஒன்றைப் பற்றி இந்த படம் பேசுகிறது நல்ல தமாஷ் தான் பினராய் அவர்களே இனப்படுகொலைகள் செய்வதில் சீனர்களும், சோவியத் கம்யூனிஸ்ட்களும் தான் முக்கிய குற்றவாளிகள். ஹிந்துக்கள் ஒருபோதும் அப்படி செய்யமாட்டர்கள்
ஒரு திருடனுக்கு மற்றொரு திருடன் தான் துணைக்கு நிற்பான் என்பது பினராயி பேச்சால் உண்மை என்று தெரிகிறது.