வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கல்வியும் காவலும் தன்னலமிக்க அரசியல்வாதிகளால் தரம் கெட்டு மக்களை தவறான பாதைகளுக்கு தள்ளி விட்டிருக்கின்றது சாமி. ."பணமும் காமமும் தவிர வேறொன்றுமில்லை"
உள்ளாட்சி, நகர் மன்றம், பள்ளி மேலாண்மை எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பதவி அளிக்கிறோம் என்று பீற்றிக்கொண்டே கணவர், சகோதரர், தந்தை என்றுதானே அதிகாரம் செய்கிறார்கள் இந்த அம்மாவின் கணவரும், மனைவியின் பதவியை வைத்துக்கொண்டு, மைத்துணியையும் அங்கு வரவழைத்துள்ளார் கல்விச்சாலைகள் இன்னும் என்னென்ன கொடுமைகளை இந்த 'மாடலில்' பார்க்க வேண்டுமோ? பள்ளியில் திடீரென்று தீப்பிடித்தால் கூடத் தலைமை ஆசிரியர், இந்தக் குழுத்தலைவர் எங்கிருக்கிறார் என்று தேடி அலைந்து, சாவி வாங்கித்தான் தீயணைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமா? ரொம்ப நல்ல நிர்வாகம்
மஹாகவி பாரதி, "பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம் எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்." என்றார். அப்பாவின் திராவிட மாடால் ஆட்சியில் "பள்ளி சாவி அவர்களிடம் இருப்பதால், அங்கு என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரிவதில்லை." என்று புலம்புவோம்.
மதுரை மாவட்டம் கருங்காலக்குடி அரசுபெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் செங்கல் மணல் ஜல்லி இறக்கி அக்கம் பக்கம் வீட்டினுள் கட்டிட வேலை பார்க்கின்றனர்
அட போங்கையா, பள்ளி கொள்ளதானே நம் மூதாதையர் பள்ளிகள் கட்டி தந்துள்ளனர்.
அடுத்தடுத்து தொடர்ந்து திராவிஷ ஆட்சிகளில் கல்வியை நாசம் செய்துவிட்டனர்.. பள்ளிகளின் வகுப்பறைகளை பள்ளியறைகளாக மாற்றியது மிகவும் வேதனையான, கொடுமையான, கண்டிக்கத்தக்க செயல்.. யாருமே ஒன்றுமே செய்யமுடியாத இவர்களை எல்லாம் அந்த சரஸ்வதி தேவிதான் அழிக்கவேண்டும்..
பள்ளி மேலாண்மை குழுவே ஆசிரியர்களை மிரட்டுவதற்கும் ஆளுங்கட்சிக்கு விசுவாசமாக இருப்பதற்கும் உருவாக்கப்பட்டது தானே...?
நாடு நாசமா போயிகொண்டிருக்கிறது அரசியல் வியாதிகளால். பள்ளிகளில் இருந்து ஆரம்பமா. கருமம்.
ஒன்றும் இல்லாத விஷயம். மேலாண்மை குழு தலைவி தானேதான் தன் சகோதரியை கணவனை பார்க்க அனுப்பிவைத்துளார். என்பது தெரிகிறது. மேலாண்மை குழு தலைவியின் கணவருக்கு பள்ளியில் என்ன வேலை என்ற ஒரு கேள்விதான் செய்தியில் புரியாமல் உள்ளது.
எந்த குற்றத்திற்கும் கடும் தண்டனை இல்லை துரித விசாரணை இல்லை. இது போன்ற அவலங்களுக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.