வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஏன் இதனை ஆசிரியர்கள் செய்யவேண்டும்? இதற்க்காக நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு நபர் ஒரு பள்ளிக்கு என்ற வீதம் நியமித்தலே போதுமானது.
நன்றாக சொன்னீர்கள் இப்படி செய்தால் மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் தனியார் கல்லூரிகளுக்கு சுலபமாக சென்று விடும். அதனைக் கொண்டு தனியார் கல்லூரிகள் மாணவர்களை பிரைன் வாஷ் செய்து தங்கள் கல்லூரிக்கு இழுத்து கொண்டு போய் விடுவார்கள். ஆசிரியர்கள் பதிவிடுவது தான் சிறப்பு. தரவுகள் கசிந்தாலும் சுலபமாக கண்டுபிடிக்க முடியும். ஆசிரியர்களுக்கு பரிட்சை பேப்பர் திருத்துவது பரிட்சைக்கு மேற்பார்வை செல்வதற்கு தேர்தல் பணிக்கு செல்வதற்கு அலவன்ஸ் கொடுப்பார்கள். அது போல இதற்கும் கொடுத்தால் போதும் உடனே எத்துணை முறை வேண்டுமானாலும் பதிவேற்றம் செய்வார்கள். அதற்காக தான் இந்த கூப்பாடு. மற்றபடி பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதின் மேல் உள்ள அக்கறை இல்லை. ஆயிரத்தில் ஒரு ஆசிரியர் வேண்டும் அனால் உண்மையிலேயே மாணவர்கள் மீது அக்கறை கொண்டு இருப்பார்கள்.