வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எத்தனை நாள் தான் சீமான் காட்டும் குரளிவித்தைகளை பார்ப்பது. கை காசை எல்லாம் போட்டு விட்டு, அடுத்த வேளை சோத்துக்கு சுருட்ட வழிகளை தேடி போகிறார்கள். வரும் தேர்தலில் மிககேவலமாக தோற்று கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் உப்புமா சினிமா கம்பெனிக்கு போய் விடுவார்...
சீமான் கலைக்காததா?
விஜய் கட்சி வந்த பிறகு தன்னை இறக்கிவிட்ட எஜமான கட்சி சொல்பேச்சு கேட்டு கட்சியைக் கலைக்காத குற்றம்... ஆமை அவதிப்படுத்து...
இவர் தமிழ் தேசியம் என்ற போர்வையில் குளிர் காயும் நாட்டுக்கு எதிராக இருக்கும் குள்ள நரி.. இவரை நம்ப வேண்டாம்
ஆக மொத்தம் துட்டுல கைவைக்க விடல அதனால் கிளம்புறீங்க. போயிட்டு வாங்க. நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் திமுக, அதிமுக போன்றல் திருட்டு கழகங்களில் இணைந்தால் அதை வைத்து தெரிந்து கொள்ளலாம் அவர்களுடைய யோக்கியதையை. நாம் தமிழரில் திருட வாய்ப்பில்லை என்றவுடன் திருடுவதற்கு ஏற்ற இடத்தை தேடிப்போகிறார்கள். நாம் தமிழரின் அரசியல் தவிர்க்க முடியாத அரசியல். காலத்தின் கட்டாயம். அது வந்தே தீரும்.
அண்ணன் சீமான் ஏற்ற, இறக்கதோடு பேசுவது நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் தெரிந்தும், புரிந்தும் விட்டது, அதனால் கூட்டம் கலைகிறது.