வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வாழ்த்துக்கள் .இதை உங்கள் கல்லூரி வெளியே ராதா கஃபே கடையிலே விற்கலாம்
மன்னிக்கவும் தினமலர் மற்றும் பேராசிரியை அவர்களே. இந்த செய்தியில் புதுமை ஏதும் கிடையாது. எண்பதுகளில் மதுரையில் டோக் பெருமாட்டி கல்லூரி அருகில் சமூக நலத்துறை சார்பில் இயங்கிய ஒரு மத்திய அரசு நிறுவனத்தில், வீடுகளில் மூன்று மாதம் வரை கெடாமல் வைத்திருக்கும் வகையில் எலுமிச்சை ஆப்பிள் தக்காளி பழச்சாறு செய்வதற்கு பயிற்சி அளித்தார்கள். அப்போதே விலை குறைவாக உள்ள காலங்களில் தக்காளியை வாங்கி கூழாக செய்து பதப்படுத்தி விலை கூடுதலான காலங்களில் பயன்படுத்தும் முறையை கற்றுக்கொடுத்தார்கள்.
கண்டுபிடிப்பு நிச்சயம் பாராட்டக்கூடியது. ஆனால் இது உடம்பிற்கு நல்லதல்ல. உதாரணம் : நாம் பிளேனில் செல்லும் போது இது அது என்று வாங்கினால் அதில் வெந்நீர் ஊற்றி 5 நிமிடம் பொறுங்கள் து வெந்த உப்புமா, வெந்த பொங்கல்..... என்று சாப்பிட்டிருக்கின்றோம். அதே principle தான் இதுவும். ஏதோ வருடத்திற்கு ஒரு முறை இரு முறை உபயோகிக்கலாம் ஆனால் Regular Use க்கு நல்லதல்ல. இதை கம்பனிகள் வாங்கி அதனுடன் preservative கலந்து கம்பெனிகள் விற்க ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கும்.
வாழ்த்துகள்
தக்காளியை காயபோடுவது வடக்கு பகுதியில் செய்வார்கள்.
தக்காளி பழம் போல் இருக்காது இது பஞ்சத்துக்கு ஆண்டி
வாங்க முடியாதவர்களுக்கு வழி சொல்கிறார்கள் நீங்க 1000 ரூபாய் கொடுத்து தக்காளி வாங்கிக்கங்க