வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இன்னமுமா இந்த உலகம் உங்கள நம்புது.....
இவரு காமெடி பண்ற மாதிரி தெரியுது. வடிவேல் அவர்கள் எங்கிருந்தாலும் உடனே வந்து காமெடி படம் நடிக்கவும். கொசு தொல்லை தாங்க முடியலை...
ஆகவே கிளையை வெட்டாமல் முழு மரத்தையும் வெட்ட வேண்டும். என்ன குருமா சரிதானே?
ஒருவர் சவுக்கு பரிசளித்த அரசியல்வாதி
மரமோ செடியோ நன்கு வளர வேண்டுமெனில் அதற்கு கிளைகளை வெட்ட வேண்டும். இதற்கு ஆங்கிலத்தில் ப்ரூனிங் Pruning என்று பெயர். முருங்கை மரத்தை ஒரு அடி உயரம் விட்டு விட்டு வெட்டினால் அது ஆறு மாதத்தில் மறுபடியும் விருட்சமாகும். பெரிய பெரிய மரங்களில் இந்த வேலையை இயற்கை எடுத்து கொள்கிறது.
அரசியல் கோமாளி
மக்களின் நாடித்துடிப்பு புரியாத கோமாளி. கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது என்பதை உணராத உன்மத்தன்
Instead of allocating just 10 marks in each subject for plantation of tree saplings, please reserve an exclusive subject for plantation of tree saplings for 100 marks, in which every student must secure at least 50% marks to get PASS result. This is because students may not put in efforts for those 10 marks and will try to get the maximum out of renaining 90 marks. Whereas when made as a compulsory subject, all students will work hard to put at least 50% effort to get 50% pass marks.
எங்கள் வீட்டு மரத்தின் இலைகள் பக்கத்து வீட்டில் விழுகிறது என்று பாலா ஆருடங்கள் இருந்த மரத்தையே வெட்ட போலீஸ்காரர்களை பணம் கொடுத்து கூட்டிவந்து பிரச்னை பண்ணுகிறார்கள். கிளையை வெட்டினால் ஆறு மாதம் சிறையா?
இங்கு தலையை வெட்டினவனே ஜாலியா ஜாமின்ல வெளிவந்து அடுத்த தலைக்கு ரெடி பண்றான்? இவரு வேற அப்பப்ப காமெடி பண்ணிக்கிட்டு?
சூப்பர் கமெண்ட்! சிரிக்க வைத்தது! தான்தோன்றி தலைவனின் கிறுக்குத்தனம் எல்லை மீறுகிறது! நமக்கும் பொழுது போகுது!