வாசகர்கள் கருத்துகள் ( 42 )
ஹேஷ் டேக் எவ்வளவு போயிருக்கு?
பாட்டு பொருத்தமாக இருக்கும்.
இன்னொரு அலுமினிய பிலிம் டப்பா ரெடி பண்ணுங்க. டம்ளக் பைல்ஸ் -3 ரெடி பண்ணி செலிபி எடுத்து போடணும். பாவம் எச் ராஜா, கெளம்பு கெளம்பு..
அண்ணாமலை வந்ததும் பொய்கள் மழை ஆரம்பிக்கும், பஞ்சால் மழை பொழிந்தது போல தினம் நூறு பொய்கள் வந்து விழும், ஆனால் ஏதாவது ஆதாரத்தோடு பேசட்டும், இல்லையேல் வேற்று கூச்சல் ஆகிவிடும் என்று யாராவது எடுத்து சொல்லுங்கள், மக்கள் வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள், மனதிற்குள் சிரிப்பார்கள், ஒட்டு மட்டும் போட மாட்டார்கள் என்று விபரமாக எடுத்து சொல்லுங்கள், அப்புறம் எப்படி கட்சி வளரும் ?
இனி தமிழகத்தில் அதிரடி அரசியல் ஆரம்பம்
திகார் முன்னேற்றக் கழக கட்சியின் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ட போயி கேளுங்க திராவிடாஸ்....
பரவாயில்லை. துண்டுச் சீட்டு இல்லாம கம்பியூட்டர் ப்ராம்ப்ட் வெச்சுக்கிட்டு பேசுறாரு. அதுவும் மூணு நாலு வெச்சிருக்காரு.
ரொம்ப அப்பாவியா இருக்க LED spot light க்கும் கம்ப்யூட்டர் பிரொம்ப்ட் Screen க்கும் வித்யாசம் தெரியல
மூணு நாலு tab promoter வெச்சிண்டு பேசறார். அதில் pre- programmed question answers கூட அப்லோட் பண்ணிக்கலாம். இனி full entertainment தான்.
தலைவன் மட்டுமில்ல .... மொத்தம் பேருக்கும் brain in the AH. நீட் ஐ எதிர்க்கும் இவிங்க தலீவரே நீட் கோச்சிங் படிக்கும் மாணவிகளிடம் நீட் செகண்ட் இயற் படிக்கிறீங்களா என்று கேட்டார் ....
பெயர்: அண்ணாமலை வயது: 40 தொழில்: வாய்ச்சவுடால் ஒன்று மட்டும் சம்பாத்தியம்: நண்பர்கள் உதவியுடன் காலந்தள்ளுவது அரசியல் அறிவு: ஜீரோ - புஷ்வானம் பிணக்கு: சொந்த கட்சியின் சீனியர்களுடன் பிடித்தவர்கள்: ஜால்ரா தட்டும் முட்டு கொடுக்கும் சங்கிகள் பிடிக்காதவர்கள்: எதிர்க்கட்சி மீடியாக்கள் அடிமை: மத்திய சங்கி அரசுக்கு பிடித்த டயலாக்: அண்ணே. ஒரு நிமிஷம். ஒரு நிமிஷம் பொங்குவது: எதிர்க்கட்சிகளை பார்த்து பதுங்குவது: சொந்த கட்சியில் நடக்கும் அராஜகத்தை கண்டும் காணாதது போல் எதிர்காலம்: சீமானை போல் பேசிப் பேசியே காணாமல் போகப் போவது. தமிழக மக்களால் என்றைக்குமே தேர்ந்தெடுக்கப் பட வாய்ப்பில்லாமல் மத்திய அரசின் கடைக்கண் பார்வையால் வேண்டுமானால் மத்திய அமைச்சர் பதவி.
எடுபடாது முடித்து விடுவார் கவல வேண்டாம்
ஏண்டா ஒரு மூணு மாச சர்டிபிகேட் கோர்ஸ் முடிச்சுட்டு வர இவ்ளோ பில்டப்பா. என்னவோ சர்வதேச அளவில் அறிவியல் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு பல்கலை கழகத்தில் ஆர்டிக்கில் சமர்ப்பித்து அதை சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி கழகம் ஏற்றுக்கொண்டு, அதை ஸ்வீடனில் உள்ள நோபல் சொசைட்டிக்கு பரிந்துரைத்து அந்த ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு வழங்கியதை பெற்றுக்கொண்டு நாடு திரும்புவது போல எதுக்கு இந்த வெட்டி உதார். ஊழலின் தந்தை என்று கூறப்படும் கருணாநிதிக்கு நாணயம் வெளியிடுவது தமிழ்நாட்டுக்கே பெருமை. அந்த நாணயத்தை வெளியிட ராஜ்நாத் சிங் வந்தது உலகில் உள்ள தமிழர்களாகிய நமக்கெல்லாம் பெருமை என்று பினாத்திய அறிவு ஜீவி ஆச்சே அண்ணாமலை.
திராவிட மாடல் அடிமைகள் அழுது புலம்பி கதற ஆரம்பித்துவிட்டார்கள் ......... இப்பவே இப்படி கதறிக்கதறி உசுர விட்டா என்ன பண்ணுறது ????