வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இளம் விதவைகள் பெருகுவதை கண் துஞ்சாமல் கட்டுப்படுத்திகொண்டிருக்கும் வேலை பளுவே சமாளிக்கமுடியாமல் யிருக்கிறார். பாவமாக இருக்கிறது
தெக்கே கட்டணம் வசூலிக்கும் குத்தகை..
அப்படியே இந்த துர்க்கா அம்மய்யார் கனிமொழியிடம் ஒப்படைத்து vituvadurakkum. தன வீண்போன மகனுக்காக தன மகள்/ மருமமகனை எல்லாம் ஓரம் கட்டி வைத்தவர் இந்த கனி மொழியை எல்லாம் விட்டு விடுவராக்கும். சுடலை வீட்டுப்பக்கம் போக முடியுமா? இது தெரிந்துதான் கருணா இந்த சுடலை குடும்பத்தை araave தள்ளி வைத்தார்.
இவருக்கு ஒதுக்கப்பட்ட எல்லைக்குள் தேர்வு செய்யப்பட வேண்டிய வேட்பாளர்களில் 50 சதவீதம் இளம் விதவைகளுக்கு ஒதுக்கவேண்டும்
நம்பினால் மட்டுமே சோறு
கடைசியில் மருமகனுக்கு கப்பம் கட்டுபவர்கள் மட்டுமே பயனடைவர்.
எந்த வட்டமானாலும் இந்த தடவை உங்களுக்கு ஆப்புதான்
கனிமொழியார் தென் மாவட்டங்களில் கருத்து கேட்பு நடத்தி தேர்வாளர்களை தேர்வு செய்து பட்டியலை தலைமேல் கலகத்திடம் கொடுப்பார். அப்படி கொடுக்கும் போது புகைப்படம் காணொளி எடுத்து ஊடகங்களில் பலமுறை தொடர்ந்து செய்தியாக்கப்படும். ஆனால் இறுதியில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்போது கனி மொழி தேர்வு செய்த எவருமே அந்த பட்டியலில் இடம் பிடித்திருக்க மாட்டார்கள்.
வேட்டை.
அப்போ வட மாவட்டமெல்லாம் ?