வாசகர்கள் கருத்துகள் ( 16 )
முதலில் நம் அம்மா... அப்புறம் தான் பெரியம்மா. இப்போதாவது புரிஞ்சிதே.
கணியன் பூங்குன்றனார் எழுதிய முழு தமிழ்தாய் வாழ்த்தை வெளிக்கொண்டுவரவேண்டும்..கருணாநிதி தன் வசதிக்கு அதில் சில வரிகளை நீக்கினார் . அது அநாகரீகம்
தமிழ் தாய் வாழ்த்து ஒரிஜினல் படியா இல்லை மு க வெட்டி திருத்தி எழுதிய படியா
உருவ வழிபாடு கூடாது ....... இறைவனுக்கு இணைவைத்தல் கூடாது என்று சொல்பவர்கள் கூட தமிழ்த்தாய் வாழ்த்துக்காக கதறுவது ஏன் ?? புரியலை ...
கவர்னர் பங்குகொள்ளும் மாநில அரசின் விழா / நிகழ்ச்சிகளில் தேசிய கீதம், வந்தே மாதரம் பாடல்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் ......
தேர்தல் முடிவுகள் தந்த பாடமாக இருக்குமோ
நல்ல உள்ளம் படைத்த மோடிஜி முடிவு இது. இதிலும் குறை சொல்வார்கள்.
Must adopt the original version of the song
தமிழ்த்தாய் வாழ்த்தில் நிறைய சமஸ்கிருத சொற்கள் உள்ளன. அப்படியும் அதனை மாநிலப் பாடலாக ஏற்றுக் கொண்ட தமிழர்களின் பறந்த மனப்பான்மை போற்றத்தக்கது.
நீராரும் என்று தொடங்கும் தமிழ்த் தாய் வாழ்த்து .... தூய தமிழ்ச் சொல்லாக பரவலாக அனைவரும் நம்பும் நீர் என்கிற பதமே சம்ஸ்கிருதப் பதம் .....
திராவிடம் என்ற வார்த்தையே சமசுகிருத சொல்தான் . கருணாநிதி, உதயநிதி, கலாநிதி , தயாநிதி , தினகரன் போன்றவையெல்லாம் கூட சமசுகிருத பெயர்கள்தான் .
மாநிலங்களில் சாதி மத இன குழுக்கள் அதிகம். தேசிய அளவில் இவை இல்லை . சில மாநிலங்கள் அதிகாரத்தை தவறாக பயன் படுத்தும் போது நீதிமன்றம், மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியவில்லை. மம்தா, ஸ்டாலின் ஆட்சி முறை. மசோதா வெற்றி பெற இந்த வழிகாட்டு முறை? மாநிலம் பின் மாவட்டம் உள்ளது போல் தேசம் பின் மாநிலம். காலப்போக்கில் மாநிலத்திற்கு கொடியை உருவாக்கி விடுவர். ?