வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தமிழர்கள் இவர் நினைப்பதை விட புத்திசாலிகள்.
இவர் உரை முன்னாள் ஆளுநரையும் கல்லூரியையும் ஞாபகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது
இந்தியாவிலே அதிகம் முன்னாள் ஆளுநர் தொல்லைகள் இருப்பது தமிழ் நாட்டிலே தான், வேறு எந்த மாநிலத்திலும் இப்படி கிடையாது, அதிலும் உச்ச நீதிமன்றத்தில் பல முறை குட்டு வாங்கினாலும், வெட்கமே இல்லாமல், நடை பயணத்திற்கு சட்ட சபையை உபயோகிப்பதும் வேறு எங்கும் காணாத புதுமை, ஆன்லைன் சூதாட்டத்திற்கு அந்த முதலாளிகளை உடனே பேச்சு வார்த்தைக்கு அழைத்து, அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி, தடை போட அனுமதி கேட்ட அமைச்சருக்கு 4 நாளைக்கு அப்பால் வர சொல்லி மிகுந்த தேச சேவை புரிந்தவர், மக்கள் மீது அவ்வளவு அன்பு. அதனால்தான் நாகலாந்து மக்களால் விரட்டி விடப்பட்டு, தமிழக மக்கள் மரியாதையானவர்கள் அதனால் காலம் ஓடுகிறது.
லாட்டரியை அறிமுகப்படுத்தி சீரழித்த திமுக ஆன்லைன் லாட்டரியை ஒழிக்குமாம்? எப்படி? லாட்டரி மார்ட்டின் உதவியுடனா?
டாஸ்மாக்கினாடு எல்லாவற்றிலும் முதலிடம் - உளறல் நாயகன் சுடலை மாயாண்டி ஜோசப் கான் இப்படித்தான் இது வரை சொல்லிக்கொண்டே இருக்கின்றார் ஆகவே இதிலும் முதலிடம்.
இந்தக் குடிகார மாநிலத்தில் வாழ்வதற்கு பதிலாக தற்கொலை செய்து கொண்டால் தான் நல்லவர்களின் குடும்பத்திற்கு ஒரே நீதி நீங்கள் அதையும் தடுத்து விடாதீர்கள் ஐயா
இதே போல போட்டு தாக்குங்க எஜமான். இன்னும் இதுபோல பல புள்ளி விவரங்களை எடுத்து விட்டுக்கொண்டே இருக்கணும்.
உன்மையான ஆதங்கம் மாதிரி தெரியவில்லை
சரி உனக்காவது ஆதங்கம் வருகிறதா முருகன்?
சிலரது அலப்பறைகள் தாங்காம தற்கொலை செஞ்சுக்கறாங்களோ?