வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இரு நாட்டிலும் இருந்து மாணவர்கள் அழைத்து வரப்பட்டனரே. தவறு நடந்துள்ளது. எப்படியோ அவரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோடிக்கு நேரடியாக மனு அனுபச்சொள்ளுங்கள்
படிக்க போனவனுக்கு இதென்ன கேவலமான வேலை. இது மாதிரி செய்தால் வீட்டுக்கு சீருடை கூட வராது. எந்த அரசாங்கத்தாலும் காப்பாத்த முடியாது. இவர் அவருக்கு கடிதம் எழுதினார். மோடி தமிழர்களுக்கு எதிரி என்று கூப்பாடு போடவேண்டியது தான்.
அங்கே போயி ஆயில் வாங்கி இங்கே விக்கலாமே. எதுக்கு போதை பொருள் வித்துக்கிட்டு மாட்டிக்கிட்டு
அதிபர் டிரம்புக்கு விஷயம் தெரியுமா?
மத்திய அரசின் முயற்சிகளுக்கும் நடவடிக்கை களுக்கும் ஸ்டிக்கர் ஒட்டியே ஒட்டி விட்ட திராவிட மாடல் அரசு உடன் முயற்சி செய்ய வேண்டும். துறை அமைச்சர் விரைந்து சென்று மீட்டு வருவார்
என்பது தமிழக அரசு விடுவிக்கணுமா? புட்டினை அவரை கட்டிப் புடிச்சவரைக் கேளுங்க.
துபாய்ல நர்ஸ் கொலை செய்தாரென்று விடுவிக்க இந்தியா எத்தனிக்கும்போது இவரையும் விடுவிக்கும். காத்திருங்கள்