வாசகர்கள் கருத்துகள் ( 8 )
விரைவில் ஆதாரத்துடன் f.i.r..பதிவு செய்து குற்றவாளிகளை சிறையில் தள்ள வேண்டும். மறுபடி தேர்தலில் நிற்க முடியாதபடி பத்தாண்டுகளுக்கு உள்ளே தள்ள வேண்டும்
முதலில் தகுந்த ஆதாரங்களுடன் எஃப் ஐ ஆர் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து காட்டுங்கள் பார்ப்போம். இந்த மோடி மஸ்தான் வேலை எல்லாம் நீங்கள் வழக்கமாக செய்வது தானே!
ED எல்லாம் சும்மா வேஸ்டுங்க. சும்மா படம் காமிச்சிட்டு பம்மிருவாங்க. இவ்வளவு பெரிய கொள்ளை நடந்திருக்கு ஏழை மக்கள் வயத்துல அடிச்சி 7 லச்சம் கோடி துட்டு அடிச்சிருக்கானுங்க. கொஞ்சம்கூட அதிர்ச்சியே அடையாம வேற எதோ பேசிகிட்டுருக்காங்க தமிழ்நாடு மேல இவங்களுக்கு அக்கறையே இல்லனு திருட்டு கும்பல் சொல்றது உண்மைதான்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த இந்த 12 ஆண்டுகளில், ஊழலில் மலிந்து / நலிந்து கிடைக்கும் தமிழ்நாட்டில் இருக்கும் ஊழல் திராவிஷ அரசியல் வியாதிகள் எத்தனை பேர் இதுவரை குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை கிடைத்து சிறையில் இருக்கிறார்கள்..? அதே மாதிரி தேசிய அளவில் எத்தனை ஊழல் கான்-cross அரசியல் வியாதிகள் சிறையில் இருக்கிறார்கள்..?. எதுவும் நடக்காது.. அரசியலில் ... எல்லாம் ஒரு கணக்கு.. மொத்தத்தில் அரசியல் வியாதிகளை நம்பி, ஏதாவது நல்லது நடக்கும் என்று நினைக்கும் மக்கள் - பரிதாபம்.. ஊழல் அரசியல் கட்சிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, ஊழல் அரசியல் வியாதிகள் சொத்துக்கள் பறிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட பிறகு பார்க்கலாம்..
No COMMENTS.
இரவோடு இரவாக, தி.மு.க. முக்கிய புள்ளி, டெல்லிக்கு சென்று மேல்மட்ட தலைவரை சந்திப்பார். பிறகு, இந்த ஊழல் கிணற்றில் போட்ட கல் தான். அப்படித்தானே, மணல் கடத்தல் வழக்கும் ஆனது.
வரி கட்டும் குடிக்காரர்களை திரைப்பட பாடல்களால் நடித்து, இழுத்து எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் எண்று நினைத்ததை சாதித்து விட்டார்கள்.
சும்மா பேசிக்கொண்டே இருந்தால் பத்தாது. சீக்கிரமாக விசாரித்து உரியவர்களிடம் கொள்ளை அடித்த பணத்தை பறிமுதல் செய்து உரிய தண்டனை வாங்கி கொடுத்தால் மற்றவர்களுக்கு பயம் இருக்கும் அப்போது தான் இ டி யின் மேல் மக்களுக்கு நம்பிக்கை வரும்.