வாசகர்கள் கருத்துகள் ( 29 )
ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது அவர்கள் மாசு கட்டுப்பாட்டுக்காக கார்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் ஓட்டவேண்டி ஒரு திட்டம் கொண்டு வந்தனர். ஒற்றை இலக்கத்தில் உள்ள வாகனங்கள் ஒரு நாளைக்கு, இரட்டை இலக்கத்தில் உள்ள வாகனங்கள் அடுத்த நாள் ஓட்டலாம் என்று. 50% வாகன மாசு குறைய ஒரு எளிய முறை. மாசை குறைக்க மக்களும் உதவ வேண்டியது அவசியம் என்றார். ஆனால் அப்போது கிண்டலடித்த அதே தற்குறிகள் தான் தம்பிதுரையையும் கழுவி ஊத்துகிறார்கள். நாட்டுக்கு வந்த சாபக்கேடுகள்.
Yet another two hundred stuff..
ஜால்ரா போடவில்லையே நடப்பு எதுவோ அதை பேசி உள்ளார்..
இங்கே அண்ணாமலை அண்ணாவையும் அண்ணா திமுக வையும் விமரிசிக்கும்போது அவர்கள் வாய் திறப்பதில்லையே
இதில் பாஜகவினர் வருத்தப் படுவது ஏனோ? உண்மையை பேசியுள்ளார். கையாலாகாத டெல்லி மற்றும் மத்திய அரசுகள் என்ன செய்கிறார்கள்? தலைமை நீதிபதியே மூத்த வழக்கறிஞர்கள் காணொளி மூலம் நீதி மன்ற நடவடிக்கையில் கலந்து கொண்டால் போதும் என்று சொல்லிவிட்டார். தம்பித்துரையாவது மக்கள் பிரச்சினையை மக்கள் மன்றத்தில் எழுப்பினாரே. பெயர் மாற்றம் மட்டும் செய்து விளம்பரம் தேடும் பாஜக அரசு பொறுப்போடு செயல்பாடுகளை முன்னெடுக்கட்டும்.
உலகிலேயே மிக மாசுபட்ட காற்று இருக்கும் நகரங்களில் முதலிடம் இருக்கும் தலைநகரம் டில்லி. அதை பற்றி பேசுவது கூட இவர்களுக்கு நெருக்கடி என்றால் அந்த பிரச்சினைக்கு ஏதாவது ஒரு செயல்திட்டத்தை பற்றியாவது என்றைக்காவது பேசியிருக்க வேண்டும். உலக வெப்பமயமாதல் குறித்து குழந்தைகள் கேட்ட கேள்விக்கு, அப்படி மாற்றம் ஒன்றுமில்லை, நமக்கு வயது அதிகமாவதால் தான் அப்படி உணர்கிறோம் என்று அதிபுத்திசாலித்தனமாக கூறியவர் தான். காற்று மாசு பற்றி ஏதாவது சொல்லி ஜோக் அடித்தாலும் அடிப்பார்.
It is a well known fact that pollution is a perineal problem in India especially in Delhi due to stubble burning in the neighbouring states so what can Mr Thambidurai say in support of BJP, to lie that Delhi has clean air is it?
Good. Anybody incl RulingAlliance PartyMPs Must Speak for Peoples/ Nations ProblemsIts their Duties than Parties
Age factor aa general speech not polital mind
இந்த ஆள் சீக்கிரமே திமுகவிற்குத் தாவிவிடுவார் பாருங்கள். அதற்குத்தான் இது முதல் படி
உண்மையை உணர்ந்து சொல்வதற்கு தான் எம்பிக்கள் ஜால்ரா வேலை செயவதற்கா அனுப்புகிறோம்
முந்திய அரசு இறுக்கிறபோது இவர் என்ன பண்ணினார்.
கடந்த 2014 முதல் 2019 வரை, லோக்சபா துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை, லோக்சபாவில் பேசும் போது, மத்திய பா.ஜ., அரசை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
மேலும் செய்திகள்
தமிழக வளர்ச்சியால் பா.ஜ.,வுக்கு பொறாமை
30-Nov-2025