வாசகர்கள் கருத்துகள் ( 12 )
If we take survey now after independence that too after 1967 More than this figure will be with the politicians who ruled over here congress dmk like state politician of the each state. The total loan amount of loan by state and central in the name of projects 65%swindled by them only.
அவர்களை விட அதிகபாக இப்போது ஆட்சி சையும் பஜக சுரண்டுகிறது ஆனால் திறமையாக, அதனால தான் அந்தக்கட்சி உலகிலேயே பணக்கார கட்சியாக உள்ளது அது திருடுவது திறமையாக செய்கிறது.
உம்மை போன்றவர்களுக்குதான் தனியாக ஒரு தேசம் பிரித்து கொடுத்து விட்டோமே பிறகு ஏன் இங்கு இருந்து கொண்டு கூப்பாடு போட வேண்டும்? உன் டொப்பிள் கொடி நாட்டுக்கு போய் விட வேண்டியதுதானே?
சுதந்திரம் அடைந்தபிறகு, அதைவிட அதிகம் சுரண்டியவர்கள், சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் காங்கிரஸ் மற்றும் திமுக.
அதுக்கு முன்னாடி ஆட்சி செய்த முகலாயர்கள் சுரண்டியது 10000 லட்சம் கோடி. அதுக்கு முன்னாடி வந்தேறிய ஆரியர்கள் சுரண்டியது 50000 லட்சம் கோடி. எல்லாவற்றையும்.இழந்தவர்கள் இந்தியாவின் ஆதி குடிகள்.
இதில் சிறிய வித்தியாசம் மகாலயர்கள் சுரண்டி அதை வெளியே எடுத்து போகவில்லை...அப்படி வெளியே போயிருந்தாலும் ஆப்கனுக்கே போயிருக்கனும்...ஆப்கனின் இன்றைய நிலை அனைவரும் அறிந்ததே....
பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு பாரதத்தை உலகின் தங்கக்கிண்ணம் என்று சொல்வார்கள்.
இதனால் மகிழ்ச்சியடைந்த ஈர வெங்காய சாமி காலை வெள்ளையனே வெளியேறாமல் எங்களை இன்னும் சுரண்டிக் கொண்டிரு எனக் கெஞ்சினார். இப்போ அவரது சீடர் குடும்பம் சுரண்டுகிறது
5500 லட்சம் கோடி சுரண்டி கொண்டு போனாலும் அவன் மொழி தான் வேண்டும்...பாரத மொழியாகிய இந்தி வேண்டாம்....ஏனெனில் நாம் திறமைசாளிகள் நமக்கு எந்த மொழி தேவை என்பதை தேர்ந்தெடுப்பதில் அறிவாளிகள்...!!!
in a multi language multi culture country like India single link language is not possible.no other country this huge diversity