வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இத்தனை நாட்கள் இவர் எங்கிருந்தார் என்றே தெரியவில்லை.....கடந்த இரண்டு நாட்களாக தினமலரில் இவரின் அறிக்கை வந்த வண்ணம் உள்ளது.....
தமிழக்கு ஆதரவாக பேச சொன்னல் உங்கள் பாசம் அதை ஏற்க மறுப்பது இயல்பு தானே
தேமுதிக வாயிலாக அரசியலுக்கு வந்து எம் எல் ஏ ஆகி பின்னர் அதிமுகவிற்கு தாவி அங்கும் சசி பன்னீர் எடப்பாடி என மாறி மாறி தாவி இப்போ பாஜகவிற்கு தாவ பிளான் போட்டுவிட்டார் போல. கை தேர்ந்த அரசியல்வாதி.
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை தன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் ஆசை பாசம் காதல் என நாகரீக வாழ்வில் விழுந்தான்! அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை! தமிழ் தமிழன் என்று சொல்லி தேர்தல் களேபரம் செய்து இனறு சிலர் மட்டுமே இதில் லாபம் அடைய முயற்சிக்கிறனர்!
மேலடி அகழ்வாராய்ச்சியில் ஒரு கட்டுமரம் கிடைத்ததாக தகவல். அதற்குள் மஞ்சத்துண்டு மற்றும் கறுப்புக் கண்ணாடியும் கிடந்ததாக கூறப்படுகிறது. ஊழல் விஞ்ஞானியின் தொன்மையைக் காட்டுகிறது.
கொஞ்சம் விட்டால் கட்டுமரத்தின் கொள்ளுதாத்தாவுக்கு 10 தலைமுறைக்கு முன் இருந்த கொள்ளு தாத்தா கீழடிராஜாவாக இருந்து ஆண்டவர் என்றும் அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று சொல்வாங்க. மக்கள் உஷாராக இருப்பது நல்லது
இன்று இந்த திராவிடக்கொள்ளையரால் மக்கள் படும் கஷ்டத்தை திசை திருப்ப கீழடி,மேலடி என்று திசைதிருப்பி மீண்டும் 2026ல் ஆட்சியைபிடித்து கொள்ளையை தொடர்ந்து நடத்த போடும் நாடகத்தை மக்கள் புரிந்து கொண்டால் தமிழ்நாடு பேரழிவிலிருந்து தப்பும்.
அதுசரி,மரத்துக்கு மரம் தாவும் மந்தியைப் போன்ற நீங்கள் இப்போது எந்தக் கட்சியில் இருக்கிறீர்கள் என்பதை முதலில் சொல்லுங்கள்!
சபாநாயகர் அண்டு எட்டு மந்திரிகள் கட்சித்தாவிகள்தான். அஞ்சு கட்சி அமாவாசையை காப்பாற்ற முயன்றது போல 60 ஆண்டு சீனியர் விசுவாசி துரைமுருகனுக்கு கூட உதவவில்லை.
renga rajan
தமிழரின பாரம்பரிய வரலாற்றினை அழிவிற்கு கொண்டு செல்லும் வகையில் வட நாட்டவர் ஏதேதோ வழியில் முயற்சி செய்கின்றனர். தமிழ் மக்கள் அனைவரும் இந்த முயற்சியை அறிந்து அதை செயல்படுத்தாதபடி தடை செய்ய வேண்டும்.
தவறான கருத்து ராஜா...டாஸ்மாக் ஆதிக்கத்தில் தமிழகம் வீறு நடை போடுகிறது
கீழடி அகல்வாய்வில் இந்த திராவிடமாடல் அரசு பித்தலாட்ட பிராடு தனம் பண்ணுகிறது ஆராய்ச்சி என்ற பெயரில் வெறும் பானை ஓட்டை வைத்து தமிழர்களை ஏமாற்ற பார்க்கிறது அப்படிப் பார்த்தால் ஆதிச்ச நல்லூரில் பத்து லோடு பழைய பானை ஓடுகளை அள்ளலாம். மத்திய அரசு கேட்பதற்கு சரியான பதிலை சொல்லாமல் வழக்கம் போல தமிழர்களின் பழங்கால தொன்மத்தை ஏற்க மத்திய அரசு மறுக்கிறது இதனால் தமிழர்களை வஞ்சிக்கிறது என்று தத்தி முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு லாவணி பாடிக் கொண்டிருக்கிறது இதை கருணாநிதி சொன்னது போல் சோற்றால் அடித்த பிண்டங்களும் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை தரும் விஷயம்.