வாசகர்கள் கருத்துகள் ( 5 )
Destroying fruits is not a solution the seller must be jailed 24 hours as punishment by mobile court Rs 10000 fine or 24 hours jail
இவங்களுக்கு தூக்கு தண்டனை தர வேண்டும்
பெரும்பாலும் சென்னையில் மா, பல மற்றும் வாழைப்பழங்கள் இயற்கை சுவையுடன் இருப்பதில்லை. பழங்கள் பழுப்பதை தாமதப்படுத்த இரசாயனங்கள் தெளிக்கப்படுகின்றன. பழங்கள் சாதிக் கட்டிகளுடன் ஆங்காங்கே பச்சை நிற திட்டுக்களுடன் இனிப்பு சுவை குன்றி செயற்கையாகிவிட்டன. இந்தமாதிரி செய்கின்ற மனிதர்களை தயை தாட்சண்யமின்றி உணவுப் பாதுகாப்பு சட்டப்படி தண்டிக்க வேண்டும்.
இந்த செய்தியின் அடிப்படையில் எந்த கருத்தை எழுத சொல்கிறீர்கள். . சாயம் கலந்த பழங்களை விற்கிறான் என்று தெரிந்தும் அந்த கடைக்காரன் மீது நடவடிக்கை இல்லை. பழத்தை இவன் தலையில் சுமந்து கொண்டு போய் அழித்தானாம். இன்று லட்சணத்தில் இனிமேல் இதுபோல் நடந்தால் இவனுக்கு இந்த போனில் தொடர்பு கொள்ள வேண்டுமாம், அறிவிப்பு வேறு. எல்லாம் தலையெழுத்து.
தமிழகம் முழுவதும் முக்கியமாக சென்னை, கோவை, மதுரை போன்ற பெரு நகரங்களில் சோதனை செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் இது போன்று தான் நடக்கிறது. உணவுப்பண்டங்கள், மருந்துகள் போன்றவற்றில் கலப்படம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். அப்போது தான் இது குறையும்.