வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எனது கருத்து சிலருக்கு தவறாக தெரியலாம் என் மனதில் பட்டதை நான் இங்கு கூறுகிறேன் மகேந்திரா வாகன உரிமையாளர் செஸ் விளையாட்டில் பட்டம் வென்ற அவருக்கு கார் பரிசளித்தார் ஒரு கிராமமே சேர்ந்து டிராக்டர் வாங்க எவ்வளவு பாடுபட்டு இருக்கு என்பதை பதிவில் படித்து அறிந்து கொண்டேன் அந்நிறுவனம் கிராம மக்களுக்காக அதன் பாகங்களை சுமந்து சென்றனர் அதில் ஒருவர் சொன்னது போல ஹெலிகாப்டரில் அல்லது நேரடியாக கிராமத்திற்கு டெலிவரி செய்து இருந்தால் மன மகிழ்ச்சியாக இருந்திருக்கும் 250 ஏக்கர் விவசாயம் செய்யும் கிராமத்திற்கும் அங்கு வாழும் மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வருங்காலங்களில் கிராமத்திற்கு செல்ல பாதைகள் அமைய அல்லது ஆகாய மார்க்கமாக செல்ல வழிவகை செய்திட நல்லதே நடைபெறும் என இறைவனை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்
பல வருடங்களாக ஆண்ட காங்கிரஸ் ஒன்னும் செய்யல, இதுல மற்ற கட்சியை சொல்ல வந்து விட்டீர்கள்.
கங்கனா ரெனவுத் அங்கு சென்று ஆடுவதாக இருந்திருந்தால் சங்கிகள் ஹெலிகாப்டர் கொடுத்து இருப்பார்கள் ..இது ஏழை விவசாயிகள் தானே மாடு மாறி மலை மேல் எடுத்து தான் செல்ல வேண்டும்..
பல வருடமாக ஆண்ட காங்கிரஸ் ஒன்னும் முடியல, இதுல மற்ற கட்சியை குறை சொல்ல வந்து விட்டீர்கள்.
ஒரு வழியாக அந்த கிராமத்தார்களை கடனாளிகள் ஆக்கி விட்டார்கள்.
அம்ரித் பாரத் திட்டத்தில் இந்த மலைக்கிராமங்களுக்கு சுதந்திரம் கிடைத்தும் சாலை வசதி இல்லையா? அப்படியென்றால் அந்த மாவட்ட ஆட்சியர், தொகுதி MLA, MP எதற்கு இருக்கிறார்கள்? அங்கு அரசு செயல்படுகிறதா? ஸப் கே ஸாத், ஸப் கே விகாஸ் எல்லாம் சும்மா உருட்டு.
ஆம் உண்மைதான் இப்பொழுது தான் ஒரு சிறிய விடியல் அங்கு பிறந்துள்ளது. இவ்வளவு ஆண்டுகளாக ஆட்சி புரிந்த காங்கிரஸ் ஒரு ஆணியையும் பிடுங்கவில்லை என்பதையே இது குறிக்கிறது.
Why don't somebody help to use a helicopter to shift materials and assembled tractor there.
the cost matters