வாசகர்கள் கருத்துகள் ( 27 )
அது தான் வாய்மையின் மகத்துவம்.
கேடுகெட்ட பயலுவ....
இப்படியும் ஒரு ஜால்ராவா- பிடி இருனூறும் குவாட்டரும்
எல்லாம் அந்த துர்க்கையின் செயல்.
செந்தில் பாலாஜி டைப் வைத்தியம் மட்டுமே அப்போலோவில் நடந்தது.. பேஸ்மேக்கர் பொருத்தும் சர்ஜரி ஆஞ்சியோகிராம் நடந்த ஒரு நோயாளி படு கேஷூவலாக ஆஸ்பத்திரியில் ஆஃபீஸ் நடத்தவோ ரீல்ஸ் போடவோ இயலாது.. யாருக்கு காது குத்துகிறது திமுக கும்பல்? இதற்கு ஒரு ஜோசியர் பலன் சொல்லுவது கேவலமான காமெடி..மூளையை கழற்றி அடமானம் வைத்த திராவிட கும்பல் வேண்டுமானால் இந்த அசிங்கமான டிராமாவை நம்பலாம்.....
நம்ம பரணி சொல்றாப்ல பார்த்தா, ஜென்ம நட்சத்திரத்துல வீட்டுக்கு வந்தா மறுபிறப்பு. அப்படிப் பார்த்தா 27 நாளைக்கு ஒருக்கா வீட்டுக்கு வெளிய போயிட்டு வந்து மறு ஜென்மம் எடுத்துக்கலாம். சரி. இந்த மறு பிறப்புக்கு ஜாதகம் போட்டாச்சா?
ஊருக்கு தான் உபதேசம் மூட நம்பிக்கை என்று. பூஜை புனஸ்காரம் எல்லாம் நடக்குது முதல் அமைச்சரின் வீட்டில். பாவம் திமுக தொண்டர்கள் மிகவும் குழம்பி இருக்கும் அவல நிலை. இப்போது ஜோஸியத்தின் மூட நம்பிக்கை வேறு. முதல்வர் வீட்டுக்கு திரும்புவது ஜோஸியத்தின் கால கட்டாயமும் நிர்வகிக்கப்பட்டுள்ளது. பாவம் தொண்டர்கள் மற்றும் தலைவர்
இதை அந்த ஜோசியர் அவர் ஆஸ்பத்திரியில் இருக்கும் போதே சொல்லியிருக்கனுமே? இப்போ ஏன் சொல்றார்?
டிஸ்சார்ஜ் நேரம் நாள் குறித்து கொடுத்ததே அவர்தான். சொல்லி ரெண்டு நாள் இருக்கும்
பகுத்தறிவு முற்றிய நேரம்.
இவரு எப்பங்க சொந்தமா இப்படியெல்லாம் சிந்திச்சி இருக்கார். மக்கள் பணத்தை நாட்டை ஆட்டைய போடறதெல்லாம் மாப்பிள்ளை டைரக்ஷன், ஜோசியம் பரிகாரமெல்லாம் வூட்டுக்காரம்மா உத்தரவு.