வாசகர்கள் கருத்துகள் ( 11 )
1).பத்ம விருது தினமலர் நாளிதழில் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர். லட்சுமிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். 2). பத்ம விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்
கடந்த பத்தாண்டுகளாகத் தான் தகுதியற்றவர்களுக்கு ஆளுநர் பதவி கொடுக்கப் பட்டுள்ளது!
சில தகுதியானோர் விருதை வாங்க வர மறுக்கிறார்கள் ....
தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி அவர்களுக்கு கிடைத்த இவ்விருது, என்னைப்போல ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தினமலர் பத்திரிக்கை வாசிக்கும் வாசகனுக்கு பெருமை சேர்க்கிறது
உண்மை. இந்நேரம் எங்கள் தூய தமிழ்ப் பெயரார் ஜெகத் ரட்சகனார் மைய ஒன்றிய அரசில் இணை அல்லது துணை அமைச்சராக இருந்திருந்தால் எங்கள் டயமண்டு பேர்ல் க்கு பாரத ரத்னா சலுகை விலையில் கிடைத்திருக்குமே
ஆளுநர் சொல்வது ஓரளவுக்கு உண்மையே. அதே நேரம் அடையாறு புற்று நோய் மருத்துவமனை டாக்டர் சாந்தா அவர்களுக்கு இரண்டு முறை சிபாரிசு செய்தும் பாரத ரத்னா விருது கிடைக்கவில்லையே
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ஆனா எங்க திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை மாடல் அரசு பெண்களை அண்டா குடம் என்று கிண்டல் செய்பவனுக்கு கலைமாமணி விருது கொடுத்து பாடநூல் தலைவர் பதவி கொடுத்து அழகு பார்க்கும்...
பத்ம விருது பெரும் தினமலர் நாளிதழ் நிர்வாக ஆசிரியர் டாக்டர். லட்சுமிபதி அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் டாக்டர். லட்சுமிபதி ஐயாவுக்கு வழங்கப்படும் "பத்ம" விருதால், அந்த விருதே புகழ் பெறுகிறது என்று கூறினால் அது மிகையல்ல தமிழகத்தில், ஏழை முதல் பணக்காரன் வரை அனைத்து தரப்பு மக்களும், காலையில் முதலில் செய்தியை படிக்க, ஆர்வத்துடன் தேடுவது "தினமலர்" பத்திரிக்கையை தான். முன்பு ஒரு முறை, மறைந்த தி.மு.க தலைவர் திரு.கருணாநிதி அவர்களால், தினமலர் நிறுவனர் ராம சுப்பு ஐயர் அவர்களுக்கு நினைவு தபால் தலை வழங்கி கவுரவிக்கும் விழாவில், திரு.கருணாநிதி அவர்கள், தினமலர் பத்திரிக்கை பற்றி கூறியதை நினைவு கூறுகிறேன். "தினமலர் தி.மு.க வை தாக்கியும், எழுதி உள்ளது. தாங்கியும் எழுதி உள்ளது. தினந்தோறும் அதிகாலையில், தினமலர் படிப்பதன் மூலம், மகிழ்ச்சியும், அறிவும் பெறுகிறேன்// என்று அந்த விழாவில், பாராட்டி இருந்தார். தற்போது, கவர்னர் பாராட்டும் பொருத்தமாக உள்ளது. // அதிகாரத்தில் இருப்பவர்களை மகிழ்வித்து, விளம்பரங்கள் பெற வேண்டும் என்று நினைக்காமல், மக்களிடம் உண்மையை முன்வைப்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இப்படிப்பட்ட நேர்மையான பத்திரிகையைச் சேர்ந்த அவரை நாம் பெருமையாக நினைக்க வேண்டும்.// வாழ்க தினமலர் செய்தி சேவை
வாழ்த்துகள்