வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஆம், உண்மை. தமிழகத்தில் காவல் துறை தடம்புரண்டு ஓடிக் கொண்டு இருக்கிறது என்று ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் அவர்களே குற்றம் சாட்டி உள்ளார்.
அண்ணாச்சி ...... மொதல்ல முதல்வரே முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்காரா ன்னு உறுதிப்படுத்துங்க ....
எதோ அந்த ஆளு யோக்கியன் போலவும் போலீஸ்க்காரங்கதான் தவறு செஞ்சாங்கங்கற மாதிரி பேசறாரு? இவுரு அரசியல்வாதியா இல்ல அப்பாவியா?
அதான் தெரியுமே ஏவல்துறையை யார் வைத்திருக்கிறதென்று அன்றே அண்ணாமலை சொல்லவில்லையா? காவல் மற்றும் மீடியாவை நாம் கைக்குள் கொண்டு வரவேண்டும் என்று.
நீங்கள் முதலில் அந்த காஷ்மீர் கொலைகாரர்கள் நான்கு பேரையும் பிடித்து விட்டு வந்து தமிழக அரசை குறை கூறுங்கள்!
சாமியோவ், காவல் துறையில் இருப்பவர்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை. மக்களிடையே அமைதியை காக்க அவர்களுக்கு கொடுத்த வேலைகள் என்னென்ன ஆனால் அவர்கள் மாமூல் வசூலிப்பதற்காக மக்களுக்கு எப்பெடிப்படி எந்தெந்த விதமாக பாதகங்கள் செய்யவேண்டுமென்று நன்கு அறிவர். எல்லா குற்றங்களுக்கும் கட்சியை குறை கூறிக்கொண்டிருப்பது மற்ற கட்சிகளுக்கு அவலப்பெயர் உண்டாக்குகிறது. யார் நினைத்தாலும் நடுவில் இறக்க முடியாத கட்சிக்கு வெறுமனே பேசிக்கொண்டிருக்கிறார்கள்