வாசகர்கள் கருத்துகள் ( 22 )
கோவிலுக்கும் இப்படி போகிறது கொள்ளைக்கும் போகிறது சினிமாவிற்கும் போகிறது கச்சேரிக்கும் போகிறது இது எந்தமாதிரி?
எஸ்காட் போலீஸ் அனுமதிக்கப்பட்டு, நகர மக்களின் அன்றாட வாழ்வின் பணிகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்க, ஆளும் அரசு தான் காழ்ப்புணர்ச்சி இன்றி செயல் பட வேண்டும். இன்றைய மக்கள் தொகைக்கு, மாற்றம் விரும்புவர்கள் அதிகமாகி இருக்கலாம். விஜய் அவர்கள் எஸ்காட் வேண்டாம் என்றால் மட்டுமே, கூட்ட நெரிசல் இடையூறுக்கு அவர் பொறுப்பு ஏற்க முடியும். இல்லை என்றால் ஆளும் அரசு தான் இந்த மக்கள் அசெளகரியத்திற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
சிரிப்பு நடிகனோ நடிகயோ வந்து கூட்டம் போட்டாக்கூட கூட்டம் தானா சேரும் ஜோசப்பு விஜய் நடிகன் தானே.
Marina Air show had 15 lakh people. How many were there in Trichy meeting?
டுபாக்கூர் ரஜினி போல் இல்லாமல் விஜயகாந்த் போல் தைரியமாக அரசியலில் நுழைந்தற்கு பாராட்டுக்கள். ஆனால் இவர் மாயை விட்டில் பூச்சி போல் இரு தேர்தல் வரைக்கும் தான். அனுபவமுள்ள நேர்மையான அறிவாளிகளை சேர்த்துக் கொண்டால் நிலைக்கலாம்.
Tamizhagam peoples are addicted to Liquor, Narcotics, Cinema, Fans mostly lazy peoples to heros heroines, TV serials etc. Reading quality books is very minimum among the youths. Leaders like Annamalaiji is side lined by Power mongers, looters selfish political leaders
தமிழகத்தைப் பொறுத்தவரையில் வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகள் எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தாலும் ஆளுங்கட்சியே மீண்டும் ஜெயிக்கப் போகிறது என்பதே நிதர்சனம். அதில் சிறு மாற்றமும் இருக்கப் போவதில்லை. ஏனென்றால் இதுவரை மக்களுக்கு என்ன செய்தீர்கள் எனக் கேட்டால் திமுகவிடம் சொல்வதற்கு நிறைய உண்டு. ஆனால் இதே கேள்வியை தவெகவிடம் கேட்டால் சொல்வதற்கு பெரிய அளவில் ஒன்றுமில்லை. ஆகையால் என்னதான் முயற்சித்தாலும் இந்த தேர்தலில் தவெக ஆட்சி அமைக்கும் அளவிற்கெல்லாம் வெற்றி பெற முடியாது. சில காலம் கூட பொறுத்திராமல் நேரடியாக முதல்வர் அரியணையில் சென்று அமர வேண்டுமென நினைப்பது பேராசை. ஆனால் தவெக இந்த தேர்தல் களத்தில் கடும் உழைப்பைக் காட்டினால் கண்டிப்பாக பெரும்பான்மையான இடங்களில் அதிமுக பாஜக கூட்டணியைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடம் பெறக் கூடும். தங்கள் பலத்தை மக்கள் முன்னே காட்டக் கிடைக்கும் இந்த அருமையான வாய்ப்பை தவெக தவற விட்டுவிடக் கூடாது. ஏனெனில் இது அடுத்தடுத்து வரும் தேர்தல்களை எதிர்கொள்ள மிகப்பெரிய பலத்தை கட்சித் தலைமைக்கும் ரசிகர்களாகிய தொண்டர்களுக்கும் கொடுக்கும்... அதற்கு முதலில் முக்கியமாகச் செய்ய வேண்டியது தனித்துப் போட்டியிட வேண்டும்... அதிமுக ஒருவேளை பாஜகவுடன் அமைத்திருக்கும் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறினாலும் அதனோடு மட்டும் தவெக கூட்டணி வைத்து விடவே கூடாது. ஏனெனில் இந்த தேர்தல் முடிந்த கையோடு சிதறிப் போகக்கூடிய கட்சி அதிமுக. அதற்கென்று எதிர்காலம் என்ற ஒன்று இனியில்லை. இருக்கப் போவதுமில்லை. ஆகையால் அதனை நம்பி உங்கள் புதிய கட்சியை சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று விடாதீர்கள். மேலும் சிறு சிறு துக்கடா ரப்பர் ஸ்டாம்ப் கட்சிகளையும் கூட்டணி என்ற பெயரில் இணைத்துக் கொண்டு போட்டியிடுவதைக் காட்டிலும் தனித்துப் போட்டியிடும் போது அதிக வாக்குகளை பெற முடியும். ஏனெனில் பெரும்பாலான வாக்காளர்களின் மன ஓட்டமும் அது தான்... 2026 தேர்தலை தவிர்த்துப் பார்த்தோமானால் தவெகவிற்கு மிகச்சிறந்த எதிர்காலம் உண்டு. ஏனென்றால் உதய சூரியனும் ஒருநாள் தமிழகத்தில் அஸ்தமிக்கும்... மறந்துவிடக்கூடாது... ஆனால் அதற்கான காலம் கனியும் வரை பொறுத்திருக்க வேண்டும்...
எதுக்கு இவளோ பெரிய மொக்கை கருத்து....மொத்ததில் ஆப்பு இருக்கு.
மொத்ததில் ஒரு மொக்கை கருத்து
பாட்டிலுக்கு கொடுக்கும் 10 ரூபாய் யை கொடுக்கலாம்....அதுவே அதிகம்.
இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். நாலரை வருடத்தில் நாலே முக்கால் லட்சம் கோடி கடன் ஏன் வாங்கினீர்கள். அந்த நாளே முக்கால் லட்சம் கோடிக்கு வட்டி எவ்வளவு கட்டுகிறீர்கள். ஏன் கல்வி கடன் ரத்து பண்ணவில்லை. நீட் தேர்வு ரகசியம் என்று தெரிந்தும் ஏன் நீட் தேர்வு இன்னும் ரத்து செய்ய முடியவில்லை. பெட்ரோல் விலை டீசல் விலை ஏன் இன்னும் குறைக்கவில்லை. 300 அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை ஏன் நியமிக்கவில்லை. மின்சார கட்டணத்தை ஏன் ஏற்றினீர்கள். கேட் சிலிண்டர் இருக்கு ஏன் இன்னும் மானியம் தரவில்லை. ஆசிரியர்கள் அரசு பணியாளர்களுக்கு ஏன் ஓய்வூதிய பலன் கொடுக்கவில்லை. சொத்து வரியை பன்மடாக ஏற்றியது ஏன். தகுதி இல்லாத மகளிர் என்று ஒதுக்கப்பட்ட பின் இப்போது அவருக்கு எப்படி தகுதி வந்தது. நான் கரிய ஆட்டுக்களாக இல்லாத அக்கறை முதியோர்கள் மேல் இப்போது எப்படி வந்தது. தாலிக்கு தங்கம் திட்டத்தை ஏன் நிறுத்தினீர்கள். கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட லேப்டாப் ஏன் கொடுக்கவில்லை. கடந்த தேர்தலில். கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் ஏகப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை ஆனால் 98 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக ஏன் கூறுவீர்கள். இதுவரை வெளிநாட்டில் ஈர்த்த முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை கொடுக்க முடியவில்லை. எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கூடிட்டீர்கள் வெள்ளை அறிக்கை தாருங்கள். இன்னும் எத்தனையோ இருக்கிறது. இப்போது கேட்ட கேள்விகளை மக்கள் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்.
அரசியல் புரிதல் இல்லாமல் அரைகுறையாக இவ்வளவு நீட்டி முழங்கியிருக்க வேண்டாம். தீம்க 2021 குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆட்சிக்கு வந்தது. இந்த முறை அரசுக்கு எதிரான மக்கள் மனநிலை மிகத்தீவிரமாக உள்ளது. விஜய் அதிகம் பிரிக்க உள்ள ஓட்டுக்கள் திமுக வாங்கிய ஓட்டுகளே. அதேசமயம் அதிமுக ஆட்சியை திமுக வுடன் ஒப்பிடும்போது மக்கள் அதிமுக ஆட்சியை சிறந்ததாக கூறுகிறார்கள். தீய முக வின் தோல்வி என்பது அக்கட்சி இதுவரை கண்டிராத மோசமான தோல்வியாகத்தானிருக்கும்.
ஏனென்றால் நீயும் விஜய் ஜோசப்பும் அப்பத்துக்கு மதமாறிய கை கூலிகள் அதனால்தான் உன்னுடைய இந்த வக்காலத்து ஏலே ஓவியா தயவு செய்து நான் ஒரு இந்து என்று சொல்லிக் கொண்டு நீண்ட நெடிய கொடிய உன்னுடைய பழைய அறுவை கட்டுரையை போட்டு எங்களை வதைத்து விடாதே..
சாக்கடையை அள்ள ஒருத்தன் இறங்கினால் ஊரே திரண்டு வரும் இது ஒன்றும் விந்தையில்லை
எழுதி வந்த துண்டு சீட்டை படிப்பதை பார்க்க ஒரு கூட்டம். இனி 1 வாரம் ஏசி ரூமில் ரெஸ்ட். பார்க்க வந்த கூட்டம் போன செலவை ஈடாக்க தூக்கம் மறந்து வேலை பார்க்க வேண்டும். இவனால் இவனுக்கும் இவன் கூட உள்ள அல்கைகளுக்கும் இவன் பின்னால் உள்ள சில முதலைகளுக்கும் மட்டுமே லாபம்.
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சினிமா பைத்தியங்கள் கூட்டம். தேசவிரோத கூட்டம். அந்நிய கைக்கூலி கூட்டம். தீவிரவாதிகள் கூட்டம்.
தானா சேர்ந்த கூட்டம் என்றாலே இப்போது எல்லாம் பெருத்த சந்தேகம் வருகிறது. ஏனோ ஸ்டெர்லைட் மற்றும் கூடங்குளம் போராட்டம் தான் கண் முன்பு நிழலாடுகிறது. இவரது மதுரை மாநாட்டிற்கு கைக்குழந்தைகள் சகிதம் வந்தது அதை ஊர்ஜிதப்படுத்துகிறது. உளவுத்துறை இதை கண்காணிக்க வேண்டும்.