வாசகர்கள் கருத்துகள் ( 23 )
பேசாமல் நம்ம 10 ரூபாய் பார்டடியை பொடவேண்டியதுதானே
துர்கா அம்மனின் அருளோடு அனைத்தும் அமர்களாகமாக முடியும் எதுக்குகப்பா இந்த வீண் கவலை. சாக்ரதை பி சே பி உள்ள வந்துடும்.
திருட்டு திமுக ஒரு கிறிஸ்தவ கட்சி ஆக மாறி வெகுகாலம் ஆகிவிட்டது ....
அதெல்லாம் சும்மா. ஒன்லி பிளாஸ்டிக் சேர்...இதுகூட தெரியாதா மாடலின் சமூக நீதி?
ஆ. ராசா அன்பானவர், பண்பாணவர், திறமை மிகு துணை செயலாளர், அவர் பொது செயலாளர் ஆக தகுதியானவர்.
அன்பு பண்பு திறமை எல்லாம் என்க கட்சியில தேவை இல்லை. திருட தெரியுமா? அப்போ தான் கட்சி பதவி. அப்புறம் மக்கள் பதவி.
இந்த பொத்தாம் பொது செயலாளர் பதவிக்கு மனு கூட போட முடியாதாமே
யாரு ஆமாம் ஆமாம்
கருணாநிதிக்கு பின் ஸ்டாலின். அது போல், துரைமுருகன் வகித்த பதவி அவரது வாரிசு கதிர் ஆனந்த் க்கு அல்லவா கொடுக்கப்பட வேண்டும். அது தானே கட்சியின் தர்மம்?
கடைசியில் மகன், மருமகன் விரும்பும் "குடும்ப தொண்டன்" இவர்கள் தலையில் மண்ணை வாரி போடப்போகிறான்.
எப்பேர்ப்பட்ட கொம்பனா இருந்தாலும் சித்தரஞ்சன் சாலைக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கணும். முதியோர் அணியின் மூத்த உறுப்பினரா இருக்கணும். தானோ தனது வாரிசுகளோ எக்காலத்திலும் தலைமைப்பதவிக்கு மனு செய்யமாட்டோம் என்று அபிடவிட் தாக்கல் செய்யணும். எல்லாத்துக்கும் மேல கேக்குற கப்பத்தை மேலிடத்துக்கு கட்டி தெண்டனிடனும். இதெல்லாம் செய்யிறவன் யாரோ அவர் மீது ஒங்கப்பன் வீட்டுப்பணமா வசனப்புகழ்க்காரரின் பார்வை பட்டால் பதவி கிடைக்க வாய்ப்புண்டு.
யார் அதிகம் தலமைக்கு அதிகம் சம்பாதித்து கொடுத்து உள்ளார்கள் என்று கணக்கு பார்த்து பதவி வழங்கப்படும்.
மேலும் செய்திகள்
பன்னீருக்கு சாபம் விட்ட வைகோ: நடந்ததை சொல்கிறார் மல்லை சத்யா
4 hour(s) ago | 1
வேட்பாளர் தேர்வில் அமித் ஷா: பா.ஜ., நிர்வாகிகள் கலக்கம்
09-Nov-2025 | 13
தெலுங்கானா முதல்வரின் மோடி பாசம்; காங்கிரஸ், பாஜ குழப்பம்
09-Nov-2025 | 4
கரூர் சம்பவம்; செந்தில் பாலாஜிக்கு சம்மன்?
08-Nov-2025 | 6