வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மம்தா இண்டி கூட்டணி அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் போலி வாக்காளர்கள் இருப்பதை ஒத்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மை ராகுல் தேர்தல் கமிஷன் ஆதாரம் கேட்டி தரவில்லை மம்தா 2கோடி பேர் வங்க தேசம் அனுப்பப் படுவார்கள் என்று வங்க தேசத்தினர் இருக்கிறார்கள் என்று அவரே ஒத்துக் கொள்கிறார் தமிழகத்தில் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுக கூட்டணி சரியான ஆதாரங்களை கொடுத்தால் தேர்தல் கமிஷன் ஒத்துக் கொள்ளும் என்று தெரிந்தும் இரண்டு மூன்று வாக்காளர் வங்கி வைத்திருப்பது அம்பலமாகிவிடும் என்று தான் திரைகதை வசன நாடகம் ஒப்பாரி எல்லாம் இதில் மக்கள் வரி பணத்தை கணக்கு காட்ட வழக்கு கேவலம்ட
Mr Modi cabinet pl dismiss WB mamta govt you are doing great job in saving this country in forming one more east Kashmir
மம்தா ஒரு சர்வாதிகாரி போல செயல் படுகிறார். இவருக்கு சரியான ஆளு இந்திராகாந்தி யாகத்தான் இருக்க முடியும். இந்திராகாந்தி இப்போது பிரதமராக இருந்து மம்தா இப்படி ஆடினால் இந்நேரம் ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டு இருக்கும். சட்ட ஒழுங்கு அந்தளவுக்கு சீர்கெட்டு உள்ளது. இவர் பங்களாதேஷ் மக்களுக்கும் சேர்த்து ஓட்டுரிமை கேட்கிறார். ஓட்டுக்காக எதையும் செய்வார். ஆனாலும் மேற்கு வங்காளம் மக்கள் நம்மளை போலத்தான் போல. தப்புன்னு தெரிந்தாலும் இலவசத்துக்கு ஓட்டு போடும் மாக்கள்
நாட்டில் தேர்தல் கமிஷன் ஒரு அரசியல் கட்சி மாதிரி செயல்பட ஆரம்பித்தது விட்டது
ஆமாம் எனக்கு நீண்ட காலமாகவே ஒரு சந்தேகம் உள்ளது இப்பொழுது நடைமுறையில் இருக்கும் தேர்தல் விதிகளால் தகுதியுள்ள எல்லா இந்திய குடிமக்களுக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டு விட்டதா என்னைப்போல் எத்தனை கோடி தகுதியுடைய உண்மையான இந்திய குடிமக்களோ தனியார் நிறுவனங்களிலும் சிறு சிறு கடைகளிலும் வேலை பார்த்துக் கொண்டு வேறு வேறு ஊர்களுக்கோ அல்லது வேறு வேறு மாநிலங்களுக்கோ அடிக்கடி பணி மாற்றத்தினாலோ அல்லது வேலை தேடியோ போய்க்கொண்டிருக்கும் சாமானிய குடிமக்களுக்கு ஓட்டுரிமை எப்பொழுதிலிருந்தோ மறுக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது ஆனால் இதை எந்த அரசியல் கட்சியும் எந்த தலைமை பொறுப்பு வகிக்கும் தலைவர்களும் இதுவரை சிந்தித்து கூட பார்த்ததில்லை ஒருவேளை அவர்களுக்கெல்லாம் பல கோடி இந்திய குடிமக்கள் இதைப்போல இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நேரம் இல்லையோ என்னவோ அதனால் இந்திய அளவிலும் சரி மாநில அளவிலும் சரி ஆட்சியை கைப்பற்றுபவர்கள் மக்களுடைய பெரும்பான்மையான ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார்கள் என்பதை நான் ஒரு பொழுதும் ஒப்புக்கொள்ள மாட்டேன் அப்படியே ஒருவேளை தகுதியுள்ள எல்லா இந்திய குடிமக்களுக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டு விட்டது என்றால் எந்த வாரிசுகளும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடியாது என்பது என்னுடைய திடமான நம்பிக்கை
சத்யநாராயணா எங்களை போன்றவர்கள் உங்களுக்கும் சேர்த்து வரி கட்டுகிறேன். உங்களுக்கு எல்லாம் இலவசமாக கிடைக்குமே. இன்னும் என்ன புலம்பல்... இலவசத்தை பெற்றுக் கொண்டு தலைமுறை தலைமுறையாக ஒரு இனத்தையே அழித்து விட்டு இன்னமும் புலம்பல்...
SIR அமல் படுத்தாத வரை மே.வங்காளத்தில் தேர்தல் நடக்காது என்று தே.ஆணையம் தீர்மானம் செய்து, அங்கு ஆட்சியை 5 ஆண்டு முடிந்ததும் கலைத்த பின் என்ன நடக்கும்?